Followers

Saturday, October 10, 2020

யுவன் சங்கர் ராஜா

 இந்தியா என்பது பன்முகத் தன்மை கொண்டது. அதுதான் நமது பலமே. பெங்களூருவில் சென்று நீங்கள் கன்னட மொழிக்கு எதிராக பேசி விட முடியாது. அதே போல்தான் தமிழகமும் மராட்டியமும். அவர்கள் ஹிந்தியை திணிக்க முயலுகிறார்கள். அதே போல் அவர்கள் தமிழை படிக்க ஆர்வப்படுவார்களா? அவரவர்க்கு அவரது தாய்மொழியே மேல். இதனை புரிந்து கொண்டு அனைவரையும் அரவணைத்து சென்றால்தான் நமது நாடு சிறப்புறும். அதுதான் நமது பலமும்'


-யுவன் சங்கர் ராஜா



1 comment:

Dr.Anburaj said...

மற்றவர்களுக்கு அறிவுரை வழங்கும் அளவிற்கு தம்பி இன்னும் வளரவில்லை. எதற்கும் ஒரு தகுதி பக்குவம் வேண்டும். மௌனம் சிறந்த தவம்.