Followers

Sunday, October 11, 2020

உபியில் நடந்து வரும் பெண்களுக்கு எதிரான கொடுமைகள்!

 உபியில் நடந்து வரும் பெண்களுக்கு எதிரான கொடுமைகள்!


யோகி ஆதித்யநாத் முதல்வராக வீற்றிருக்கும் உபியில் ஒரு பெண்ணை நிற்க வைத்து நான்கைந்து மிஜருகங்கள் மிருகத்தனமாக அடிப்பதை பாருங்கள். எவ்வளவு பெரிய குற்றமாக இருந்தாலும் இவர்களே தண்டனை கொடுக்க எந்த சட்டம் சொல்கிறது? 


மேல் சாதியினர் பயன்படுத்தும் குளத்தில் தண்ணீர் எடுத்ததுதான் இந்த பெண்ணின் குற்றம் என்று ஒரு செய்தி சொல்கிறது. ஒரு கால் காதல் விவகாரமாகவும் இருக்கலாம். என்ன குற்றமாக இருந்தாலும் கிராம மக்களே தண்டனை கொடுப்பது எந்த வகை நியாயம். ராம ராஜ்யம் இந்தியா முழுக்க ஏற்பட்டால் அதனால் பாதிக்கப்படப் போவது பிற்படுத்தப்பட்ட இந்துக்களும், தலித்களுமே ஆவர். எனவே இந்துத்வாவை எதிர்ப்பதில் அவர்கள்தான் முனைப்பு காட்ட வேண்டும்.




2 comments:

Dr.Anburaj said...

சுவாமி விவேகானந்தரையும் ஸ்ரீநாராயணகுருவையும் ஸ்ரீகாந்திஜியையும் குருஜி கோல்வல்கரையும் மறந்து மக்கள் ராகுல் சோனியா என்று அலைந்த பாவம் இப்படி மக்கள் காட்டுமிராண்டிகளாக நவீன கல்வி கருத்துக்களை அறியாமல் வாழந்து வருகின்றார்கள்.

சரியான வழி காட்டுகள் அரசே மத சார்பற்றக் கல்வியினால் இந்துக்களை ஆன்மீகம் அறியாத காட்டுமிராண்டிகள் ஆக்காதே. சிறந்த மனிதனாக வாழ முறைாயன பண்பாட்டுக் கல்வியை இந்துக்களுககு அளிக்க வேண்டும்.ஆா்எஸஎஸ நடத்தும் முகாம்களைில் கலந்து கொள்வது அனைதது இந்தக்களுக்கும் கட்டாயம் என்று சட்டம் இயற்ற வேண்டும்.

Dr.Anburaj said...

பங்களாதேஷ் நாட்டிற்கும் சவுதி அரேபியாவிற்கும் அடுத்த உரசல்

சவுதியில் 54000 ரோகின்யா முஸ்லீம் அகதிகள் வாழ்ந்து வருகின்றார்கள். இவர்கள் மியான்மரில் இருந்து நேரடியாக சவுதியில் அகதிகள் என்ற நிலையில் குடியேற அனுமதிக்கப்பட்டார்கள். இவர்கள் குடியேறி 24 வருடங்களுக்கு மேல் ஆகின்றது. குழந்தைகள் அனைவரும் அரபியை தாய்மொழி போலபேசுகின்றார்கள். ஆனால் எந்த ரோகின்யா முஸ்லீமுக்கும் சவுதி அரேபியா குடியுரிமை வழங்கவில்லை. சவுதியில் வாழும் ரோகின்யா முஸ்லீம்களுக்கு பாஸ்போட் வழங்க பங்களாதேஷ் அரசை சவுதி அரசு வற்புருத்தி வருகின்றது.
பங்களாதேஷ் அரசைப் பொருத்த மட்டில் இந்த 54000 பேர்களை யாா் என்றே தெரியாது. எப்படி பாஸ்போட் வழங்குவது ? வழங்கினால் அடுத்து பங்காதேஷ் க்கு திருப்பி அனுப்பனால் என்ன செய்வது ?சவுதிகாரன் திட்டமே அதுதான்.

அரேபியன் வஞ்சக வலை விரிக்கின்றான். பிற நாட்டு மக்களை எப்படி வஞ்சிக்கின்றான்.
54000 பேருக்குகுடியுரிமை வழங்கினால் சவுதிக்கு மயிரா போய் விடும் ??
முஸ்லீம்களை ஏமாற்றி பிழைப்பதே சவுதிகாரனின் தந்திரம்.
அரேபிய அடிமைகள் என்பதும் முஸ்லீம்கள் என்பதும் ஒரு பொருள் தரும் இரு சொற்கள்.