Followers

Sunday, October 11, 2020

உபியில் நிலவும் தீண்டாமையின் கோர முகம்....

 உபியில் நிலவும் தீண்டாமையின் கோர முகம்....


'தலித்கள் கும்பிடும் கடுவுள் வேறு: தாக்கூர் பிராமணர்கள் கும்பிடும் கடவுள் வேறு. எப்படி நாங்கள் இருவரும் ஒன்றாக முடியும?'

'எங்கள் கோவிலுக்குள் தலித்களை அனுமதிக்க மாட்டோம். அவர்களே இது தெரிந்து வர மாட்டார்கள்'

'நாங்கள் கொடுப்பவர்கள்: அவர்கள் பொருட்களை வாங்குபவர்கள். இதுதான் நியதி'

'தலித் வீடுகளுக்கு நாங்கள் எப்படி செல்ல முடியும்? எங்களின் முன்னோர்கள் எப்படி நடந்து கொண்டார்களோ அப்படித்தான் நாங்கள் வாழ்வோம். அவர்களும் பிராமணர்களாகிய எங்கள் வீடுகளுக்குள் வர மாட்டார்கள்'

வர்ணாசிரமத்தால், மனு ஸ்மிருதியால் இந்த அளவு விஷம் ஏற்றப்பட்ட ஒரு சமூகம் இனியும் திருந்தும் என்று நினைக்கிறீர்களா?






No comments: