பிராமணர்கள் சாப்பிட்ட எச்சில் இலையில் பிராமணர் அல்லாதோர் படுத்து புரண்டால் பாவம் தீரும் என்று சொல்லப்பட்ட மூடநம்பிக்கையை நம்பி அறியாமையின் உச்சத்தில் மக்கள் புரளுவதைப் பாருங்கள்.
இப்படிப்பட்ட மூட நம்பிக்கைகள் மலிந்துள்ளதால்தான் சுய மரியாதையுடைய மக்கள் இஸ்லாத்தை நோக்கி வருகிறார்கள். முதலில் இது பொன்ற மூட நம்பிக்கைகளை களைய பாருங்கள் சங்கிகளே... பிறகு இஸ்லாத்தின் பக்கம் நீங்கள் வரலாம்.
ஆதாரத்துடன் வீடியோ.