Followers

Monday, December 23, 2019

தலித் சமூகத்தவர் 3000 பேர் இஸ்லாத்தை தழுவ முடிவு;

"முஸ்லிம் மதத்தினரே சிலர் 'சக்கிலியன்' என்று திட்டுகின்றனர், அப்புறம் ஏன் இஸ்லாத்துக்கு போறீங்க? "

- தமிழ் புலிகள் கட்சியினருடன் நேர்காணல்..

--------------------------------------------------------------------

தலித் சமூகத்தவர் 3000 பேர் இஸ்லாத்தை தழுவ முடிவு;

தீண்டாமை சுவர், நாகை திருவள்ளுவன் கைது எதிரொலி !

---------------------------------------------------------------------

அமித்ஸா முஸ்லிம்களை இரண்டாம் தர குடி மக்களாக மாற்ற துடிப்பதன் உண்மையான காரணம் இதுதான்.

இந்து மதத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் புகலிடமாக இஸ்லாம் இருக்கிறது. இஸ்லாம் வளர்ந்தால் பார்பனியம் இந்த நாட்டை விட்டு ஓடி விடும். எனவேதான் என்ஆர்சி, கேப் என்ற பயமுறுத்தல்கள் எல்லாம். ஆனால் எங்கு எதிர்ப்பு இருக்கிறதோ அங்கு தான் இஸ்லாம் வேகமாக வளர்ந்ததாக சரிததிரம். அது இந்தியாவிலும் நடைபெறும்.

இஸ்லாம் இந்தியாவில் இருக்கும் வரைதான் பார்பனியம் தனது வாலை சுருட்டிக் கொண்டிருக்கும். இந்தியாவில் இஸ்லாம் துடைத்தெறியப்பட்டால் பார்பனியத்தால் பாதிக்கப்படப் போவது தலித், மற்றும் இந்து பிற்படுத்தப்பட்ட மக்களே!


No comments: