Followers

Wednesday, December 18, 2019

என்டிடிவியில் இந்து மாணவியின் அழகிய கருத்துக்கள்!

என்டிடிவியில் இந்து மாணவியின் அழகிய கருத்துக்கள்!
'நான் கடந்த பல மாதங்களாக ஜாமியா மில்லியாவில் மாணவியாக உள்ளேன். எந்த மத பாகுபாடும் இல்லாமல் ஒன்றாக சாப்பிடுகிறோம். ஒன்றாக படிக்கிறோம். சகோதரத்துவத்தோடு அவர்களும் பழகுகிறார்கள். இதில் ஏன் மதத்தை கொண்டு வந்து எங்களை பிரிக்கிறீர்கள்?
இந்தியாவில் உள்ள சிறுபான்மை மக்களை ஒழுங்காக காப்பாற்றத் தெரியாத இந்த அரசு வேறு நாடுகளில் உள்ள சிறுபான்மை மக்களை இங்கு கொண்டு வந்து எதை சாதிக்கப் போகிறார்கள்?
ஒவ்வொரு முறையும் முஸ்லிம்களின் தேச பக்தியை சந்தேகிப்பது: அவர்களின் குடியுரிமையை சந்தேகிப்பது என்று போனால் இதே கேள்வி உங்களை நோக்கியும் ஒரு நாள் கேட்கப்படும் என்பதை மறந்து விடாதீர்கள்'
NDTV
18-12-2019
மொழி பெயர்ப்பு
சுவனப்பிரியன்


3 comments:

Dr.Anburaj said...

சரியான முட்டாள் மாணவி. இந்திய சரித்திரம் படிக்காத முட்டாளுக்கு அபிப்ராயம் தெரிவிக்க தகுதி கிடையாது.நிறைய இந்துக்கள் முஸ்லீம்கள் போடும் சாப்பாட்டில் மயங்கி முட்டாள்தனமாக கருத்துக்கள் தெரிவி்ப்பது வழக்கம்தான்.
--------------------------------------------------------
'நான் கடந்த பல மாதங்களாக ஜாமியா மில்லியாவில் மாணவியாக உள்ளேன். எந்த மத பாகுபாடும் இல்லாமல் ஒன்றாக சாப்பிடுகிறோம். ஒன்றாக படிக்கிறோம். சகோதரத்துவத்தோடு அவர்களும் பழகுகிறார்கள்.
பதில் நல்லது.இந்துவாகிய இந்த பெண்மணியும் அவர்களோடு நியாயமாக பழகுகின்றார். நாட்டின் நிலைமையும் இதுதான்.
---------------------------------------------------------


இதில் ஏன் மதத்தை கொண்டு வந்து எங்களை பிரிக்கிறீர்கள்? இந்தியாவில் உள்ள சிறுபான்மை மக்களை ஒழுங்காக காப்பாற்றத் தெரியாத இந்த அரசு
பதில் --- எதில் மதத்தைகொண்டு பிரிக்கின்றார்கள்.இப்போதுதானே முஸ்லீம்கள் மகிழ்ச்சியாக உள்ளார்கள் என்று பதிவு செய்துள்ளீர்கள். எந்த அடிப்படையில் சிறுபான்மை மக்களை காப்பாற்ற தெரியாத என்று குற்றம் சுமத்துகின்றீர்கள். முஸ்லீம்கள் பிரமாண்டமாக வலுவான சமுதாயம். பாக்கிஸ்தானில் வாழும் இந்துக்களோடு ஒப்பிட முடியுமா ?
-----------------------------------------------------------------------

வேறு நாடுகளில் உள்ள சிறுபான்மை மக்களை இங்கு கொண்டு வந்து எதை சாதிக்கப் போகிறார்கள்?

பதில்-- இசுலாமிய காடையர்கள் ஆட்சி செய்யும் நாடுகளில் இனக்கொடுமைக்கு ஆளாகி பாதிக்கப்பட்ட இந்துக்களை ஆதரிக்க வேண்டியது வரலாற்றுக் கடமை. செய்ய வேண்டும்.
----------------------------------------------------------------------------------------
ஒவ்வொரு முறையும் முஸ்லிம்களின் தேச பக்தியை சந்தேகிப்பது: அவர்களின் குடியுரிமையை சந்தேகிப்பது என்று போனால் இதே கேள்வி உங்களை நோக்கியும் ஒரு நாள் கேட்கப்படும் என்பதை மறந்து விடாதீர்கள்'
பதில் --- முட்டாள்தனமாக கேள்வி. கற்பனையான கேள்வி.மனநோய் பிடித்தவர்கள் இப்படி கற்பனையாக பேசுவார்கள். hallucinations. மனநல மருத்துவரை நாடுங்கள்.நல்லது.

Dr.Anburaj said...

சரியான முட்டாள் மாணவி. இந்திய சரித்திரம் படிக்காத முட்டாளுக்கு அபிப்ராயம் தெரிவிக்க தகுதி கிடையாது.நிறைய இந்துக்கள் முஸ்லீம்கள் போடும் சாப்பாட்டில் மயங்கி முட்டாள்தனமாக கருத்துக்கள் தெரிவி்ப்பது வழக்கம்தான்.
--------------------------------------------------------
'நான் கடந்த பல மாதங்களாக ஜாமியா மில்லியாவில் மாணவியாக உள்ளேன். எந்த மத பாகுபாடும் இல்லாமல் ஒன்றாக சாப்பிடுகிறோம். ஒன்றாக படிக்கிறோம். சகோதரத்துவத்தோடு அவர்களும் பழகுகிறார்கள்.
பதில் நல்லது.இந்துவாகிய இந்த பெண்மணியும் அவர்களோடு நியாயமாக பழகுகின்றார். நாட்டின் நிலைமையும் இதுதான்.
---------------------------------------------------------


இதில் ஏன் மதத்தை கொண்டு வந்து எங்களை பிரிக்கிறீர்கள்? இந்தியாவில் உள்ள சிறுபான்மை மக்களை ஒழுங்காக காப்பாற்றத் தெரியாத இந்த அரசு
பதில் --- எதில் மதத்தைகொண்டு பிரிக்கின்றார்கள்.இப்போதுதானே முஸ்லீம்கள் மகிழ்ச்சியாக உள்ளார்கள் என்று பதிவு செய்துள்ளீர்கள். எந்த அடிப்படையில் சிறுபான்மை மக்களை காப்பாற்ற தெரியாத என்று குற்றம் சுமத்துகின்றீர்கள். முஸ்லீம்கள் பிரமாண்டமாக வலுவான சமுதாயம். பாக்கிஸ்தானில் வாழும் இந்துக்களோடு ஒப்பிட முடியுமா ?
-----------------------------------------------------------------------

வேறு நாடுகளில் உள்ள சிறுபான்மை மக்களை இங்கு கொண்டு வந்து எதை சாதிக்கப் போகிறார்கள்?

பதில்-- இசுலாமிய காடையர்கள் ஆட்சி செய்யும் நாடுகளில் இனக்கொடுமைக்கு ஆளாகி பாதிக்கப்பட்ட இந்துக்களை ஆதரிக்க வேண்டியது வரலாற்றுக் கடமை. செய்ய வேண்டும்.
----------------------------------------------------------------------------------------
ஒவ்வொரு முறையும் முஸ்லிம்களின் தேச பக்தியை சந்தேகிப்பது: அவர்களின் குடியுரிமையை சந்தேகிப்பது என்று போனால் இதே கேள்வி உங்களை நோக்கியும் ஒரு நாள் கேட்கப்படும் என்பதை மறந்து விடாதீர்கள்'
பதில் --- முட்டாள்தனமாக கேள்வி. கற்பனையான கேள்வி.மனநோய் பிடித்தவர்கள் இப்படி கற்பனையாக பேசுவார்கள். hallucinations. மனநல மருத்துவரை நாடுங்கள்.நல்லது.

Dr.Anburaj said...

சரியான முட்டாள் மாணவி. இந்திய சரித்திரம் படிக்காத முட்டாளுக்கு அபிப்ராயம் தெரிவிக்க தகுதி கிடையாது.நிறைய இந்துக்கள் முஸ்லீம்கள் போடும் சாப்பாட்டில் மயங்கி முட்டாள்தனமாக கருத்துக்கள் தெரிவி்ப்பது வழக்கம்தான்.
--------------------------------------------------------
'நான் கடந்த பல மாதங்களாக ஜாமியா மில்லியாவில் மாணவியாக உள்ளேன். எந்த மத பாகுபாடும் இல்லாமல் ஒன்றாக சாப்பிடுகிறோம். ஒன்றாக படிக்கிறோம். சகோதரத்துவத்தோடு அவர்களும் பழகுகிறார்கள்.
பதில் நல்லது.இந்துவாகிய இந்த பெண்மணியும் அவர்களோடு நியாயமாக பழகுகின்றார். நாட்டின் நிலைமையும் இதுதான்.
---------------------------------------------------------


இதில் ஏன் மதத்தை கொண்டு வந்து எங்களை பிரிக்கிறீர்கள்? இந்தியாவில் உள்ள சிறுபான்மை மக்களை ஒழுங்காக காப்பாற்றத் தெரியாத இந்த அரசு
பதில் --- எதில் மதத்தைகொண்டு பிரிக்கின்றார்கள்.இப்போதுதானே முஸ்லீம்கள் மகிழ்ச்சியாக உள்ளார்கள் என்று பதிவு செய்துள்ளீர்கள். எந்த அடிப்படையில் சிறுபான்மை மக்களை காப்பாற்ற தெரியாத என்று குற்றம் சுமத்துகின்றீர்கள். முஸ்லீம்கள் பிரமாண்டமாக வலுவான சமுதாயம். பாக்கிஸ்தானில் வாழும் இந்துக்களோடு ஒப்பிட முடியுமா ?
-----------------------------------------------------------------------

வேறு நாடுகளில் உள்ள சிறுபான்மை மக்களை இங்கு கொண்டு வந்து எதை சாதிக்கப் போகிறார்கள்?

பதில்-- இசுலாமிய காடையர்கள் ஆட்சி செய்யும் நாடுகளில் இனக்கொடுமைக்கு ஆளாகி பாதிக்கப்பட்ட இந்துக்களை ஆதரிக்க வேண்டியது வரலாற்றுக் கடமை. செய்ய வேண்டும்.
----------------------------------------------------------------------------------------
ஒவ்வொரு முறையும் முஸ்லிம்களின் தேச பக்தியை சந்தேகிப்பது: அவர்களின் குடியுரிமையை சந்தேகிப்பது என்று போனால் இதே கேள்வி உங்களை நோக்கியும் ஒரு நாள் கேட்கப்படும் என்பதை மறந்து விடாதீர்கள்'
பதில் --- முட்டாள்தனமாக கேள்வி. கற்பனையான கேள்வி.மனநோய் பிடித்தவர்கள் இப்படி கற்பனையாக பேசுவார்கள். hallucinations. மனநல மருத்துவரை நாடுங்கள்.நல்லது.