Followers

Wednesday, December 11, 2019

வானதி சீனிவாசனுக்கு சரியான பதிலடி கொடுத்த பிரசன்னா!

வானதி சீனிவாசனுக்கு சரியான பதிலடி கொடுத்த பிரசன்னா!

'நான் முஸ்லிமாக மாறப் போகிறேன். உங்களுக்கு எந்த ஆவணத்தையும் தரப் போவதில்லை. என்னை என்ன செய்து விட முடியும் நீங்கள்'

'இந்த நாட்டிலே பிறந்து பல தலைமுறைகளாக வாழ்ந்து விட்ட ஒருவனை மதத்தை காட்டி உனக்கு குடியுரிமை கிடையாது என்று சொல்ல நீங்கள் யார்? அவன் இந்த மண்ணின் மைந்தன்'

'மத ரீதியாக பாகிஸ்தானில் துன்புறுத்தப்படுவதாக சொன்னீர்கள். இந்திய நாட்டிலே தோலுரிக்கப்பட்ட தலித்கள் எத்தனை பேர்? தீண்டாமைக் கொடுமையாலும் கற்பழிப்புகளாலும் சின்னாபின்னப்படுத்தப்பட்ட தலித்கள் எத்தனை பேர்? துன்புறுத்தப்படுகிறார்கள் என்பதற்காக அவர்களை எங்கு கொண்டு விடப் போகிறீர்கள்?


4 comments:

Dr.Anburaj said...

பிரசன்னா ஒரு மூளையில்லாத பிசாசு.

சாலையை கடக்கும் போது ஒரு நாய்குட்டி குறுக்கே வந்தாலும் நாம் நின்றுதான் போகின்றோம். நாய்குட்டிதானே என்று அதை நசுக்கிவிட்டு போக மாட்டோம்.நாய் குட்டியை இவ்வளவு மதிக்கும் நாம் மனிதனை கொல்ல சம்மதிப்போமா!
என்ற பொருளில்தான் திரு.நரோந்திர மோடி பேசினார்கள்.
--------------------------------------------------------------
இந்திய முஸ்லீம்கள் வேறு.பாக்கிஸ்தான் முஸ்லீம்கள் வேறு. பிரிவினையின் போது முஸ்லீம்கள் தங்களுக்னெ்று பெற்ற நிலம்
மேற்கு பாக்கிஸ்தான் - 796,095 sq km (307,374 sq miles), excluding Kashmir
கிழக்கு பாக்கிஸ்தான் - 147,570 square kilometres (56,980 sq mi),
இதனை விட்டு இந்துக்கள் துரத்தப்படுகின்றார்கள். முஸ்லீம்கள் ஏன் இந்தியாவிற்கு வர வேண்டும். தங்கள் நிலத்தை விட்டு விட்டு இந்துக்களுக்கான நிலத்தை ஏன் ஆக்கிரமிக்க வர வேண்டும்.இதற்கு ஏன் அனுமதி அளிக்க வேண்டும்.

Dr.Anburaj said...

பிரசன்னா ஒரு மூளையில்லாத பிசாசு.மேற்படி நிகழ்ச்சியில் ரொம்ப கத்தி பேசினான்.சரக்கு ஒன்றும் இல்லை.

சாலையை கடக்கும் போது ஒரு நாய்குட்டி குறுக்கே வந்தாலும் நாம் நின்றுதான் போகின்றோம். நாய்குட்டிதானே என்று அதை நசுக்கிவிட்டு போக மாட்டோம்.நாய் குட்டியை இவ்வளவு மதிக்கும் நாம் மனிதனை கொல்ல சம்மதிப்போமா!
என்ற பொருளில்தான் திரு.நரோந்திர மோடி பேசினார்கள்.
--------------------------------------------------------------
இந்திய முஸ்லீம்கள் வேறு.பாக்கிஸ்தான் முஸ்லீம்கள் வேறு. பிரிவினையின் போது முஸ்லீம்கள் தங்களுக்னெ்று பெற்ற நிலம்
மேற்கு பாக்கிஸ்தான் - 796,095 sq km (307,374 sq miles), excluding Kashmir
கிழக்கு பாக்கிஸ்தான் - 147,570 square kilometres (56,980 sq mi),
இதனை விட்டு இந்துக்கள் துரத்தப்படுகின்றார்கள். முஸ்லீம்கள் ஏன் இந்தியாவிற்கு வர வேண்டும். தங்கள் நிலத்தை விட்டு விட்டு இந்துக்களுக்கான நிலத்தை ஏன் ஆக்கிரமிக்க வர வேண்டும்.இதற்கு ஏன் அனுமதி அளிக்க வேண்டும்.

Dr.Anburaj said...

பிரசன்னா ஒரு மூளையில்லாத பிசாசு.மேற்படி நிகழ்ச்சியில் ரொம்ப கத்தி பேசினான்.சரக்கு ஒன்றும் இல்லை.

சாலையை கடக்கும் போது ஒரு நாய்குட்டி குறுக்கே வந்தாலும் நாம் நின்றுதான் போகின்றோம். நாய்குட்டிதானே என்று அதை நசுக்கிவிட்டு போக மாட்டோம்.நாய் குட்டியை இவ்வளவு மதிக்கும் நாம் மனிதனை கொல்ல சம்மதிப்போமா!
என்ற பொருளில்தான் திரு.நரோந்திர மோடி பேசினார்கள்.
--------------------------------------------------------------
இந்திய முஸ்லீம்கள் வேறு.பாக்கிஸ்தான் முஸ்லீம்கள் வேறு. பிரிவினையின் போது முஸ்லீம்கள் தங்களுக்னெ்று பெற்ற நிலம்
மேற்கு பாக்கிஸ்தான் - 796,095 sq km (307,374 sq miles), excluding Kashmir
கிழக்கு பாக்கிஸ்தான் - 147,570 square kilometres (56,980 sq mi),
இதனை விட்டு இந்துக்கள் துரத்தப்படுகின்றார்கள். முஸ்லீம்கள் ஏன் இந்தியாவிற்கு வர வேண்டும். தங்கள் நிலத்தை விட்டு விட்டு இந்துக்களுக்கான நிலத்தை ஏன் ஆக்கிரமிக்க வர வேண்டும்.இதற்கு ஏன் அனுமதி அளிக்க வேண்டும்.

Dr.Anburaj said...

பிரசன்னா ஒரு மூளையில்லாத பிசாசு.மேற்படி நிகழ்ச்சியில் ரொம்ப கத்தி பேசினான்.சரக்கு ஒன்றும் இல்லை.

சாலையை கடக்கும் போது ஒரு நாய்குட்டி குறுக்கே வந்தாலும் நாம் நின்றுதான் போகின்றோம். நாய்குட்டிதானே என்று அதை நசுக்கிவிட்டு போக மாட்டோம்.நாய் குட்டியை இவ்வளவு மதிக்கும் நாம் மனிதனை கொல்ல சம்மதிப்போமா!
என்ற பொருளில்தான் திரு.நரோந்திர மோடி பேசினார்கள்.
--------------------------------------------------------------
இந்திய முஸ்லீம்கள் வேறு.பாக்கிஸ்தான் முஸ்லீம்கள் வேறு. பிரிவினையின் போது முஸ்லீம்கள் தங்களுக்னெ்று பெற்ற நிலம்
மேற்கு பாக்கிஸ்தான் - 796,095 sq km (307,374 sq miles), excluding Kashmir
கிழக்கு பாக்கிஸ்தான் - 147,570 square kilometres (56,980 sq mi),
இதனை விட்டு இந்துக்கள் துரத்தப்படுகின்றார்கள். முஸ்லீம்கள் ஏன் இந்தியாவிற்கு வர வேண்டும். தங்கள் நிலத்தை விட்டு விட்டு இந்துக்களுக்கான நிலத்தை ஏன் ஆக்கிரமிக்க வர வேண்டும்.இதற்கு ஏன் அனுமதி அளிக்க வேண்டும்.