Followers

Wednesday, March 17, 2021

'பேடி பச்சாவ்' என்று கூறும் மோடி இந்நிகழ்வுக்கு ஏதாவது பதில் சொல்வாரா ?

 


உபி ஃபரீதாபாத்தில் பிஜேபி முக்கிய பொறுப்பு வகிக்கும் அசோக் என்பவன் தாயையும் மகளையும் அடிக்கிறான். தனது ஆசைக்கு இணங்குமாறு தாயையும் மகளையும் அடித்து துன்புறுத்துகிறான். மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க அந்த பெண் வந்துள்ளார்.

 

'கடந்த ஆறு மாதமாக தனது ஆசைக்கு இயங்குமாறு துன்புறுத்துகிறார். எனது தாயையும் அடிக்கிறார். பல முறைதற்கொலை செய்து கொள்ள முயற்சித்தேன். மன உளைச்சலாக உள்ளது. காவல் துறை எனக்கும் எனது தாயாருக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும்' என்கிறார்.

 

'பேடி பச்சாவ்' என்று கூறும் மோடி இந்நிகழ்வுக்கு ஏதாவது பதில் சொல்வாரா ?

1 comment:

Dr.Anburaj said...

சுவனப்பிரியன் இவ்வளவு முட்டாளா? உங்கள் முட்டாள்தனத்திற்கு அளவு கிடையாதா?

நிச்சயம் திரு.மோடி அதுவும் ஒருநாட்டின் பிரதமா் ஒரு சிறு ஊரில் நடக்கும் ஒரு பிரச்சனை குறித்து ஏதும் செய்ய வேண்டியதில்லை. இதற்கு காவல்துறை வருவாய்துறை நீதித்துறை வட்டாட மாவட்ட அளவில் உள்ளது. அவர்கள்தாம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.புகாா் தெரிவித்தால் நடவடிக்கை எடுப்பார்கள்.

அதா காயல்பட்டணத்தில் ஒருவன் பெண்டாட்டி இரவுசம்மதிக்கவில்லையெனில் அதற்கு கூட நாட்டின் பிரதமரா பொறுப்பேற்க வேண்டும்.

இந்து வெறுபபு சு..ன் மனதில் உச்ச கட்டத்தில் . . . .கிறுக்கு என்று சொல்லத்தக்க அளவில் உள்ளது.