Followers

Tuesday, March 09, 2021

பெரியவா டிங் டிங் பண்ணலாம், கொலையும் பண்ணலாம்


 


பெரியவா டிங் டிங் பண்ணலாம், கொலையும் பண்ணலாம் அதெல்லாம் அவாளுக்கு தப்பில்லை...

#Duraimurugan சொல்லும் விதம்
Face with tears of joy

2 comments:

Dr.Anburaj said...

மானம் ரோசம் ..சுயமரியாதை இப்படிப்பட்ட எந்த சீலமும் இல்லாத அரசு பணத்தை திருடி கோடீஸ்வரா்களாக வாழும் அரசியல் கூட்டத்தில் இவனும் ஒருவன்.
” நான் கலைஞா் ஆட்சியில் மந்திரியாக இருந்தவன். ஸ்டாலின் முதல்வராக இருக்கும் அமைச்சரவையில் மந்திரியாக இருப்பேன். உதயநிதி அமைச்சரவையிலும் மந்திரியாக இருப்பேன் ” என்றாா் . நல்ல வேளை உதயநிதியின் மகன் இன்பநிதி அமைச்சரவையிலும் மந்திரியாக இருப்பேன் என்ற சொல்லவில்லை.

துரைமுருகன் சொன்ன சம்பவம் இவனது கட்டுக்கதை. இவன் பேசிய இடம் பெரியாா் பாசறை. இவன் பேசுவதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.

இவனிடம் எந்த மாமியும் பேச வில்லை.சங்கராச்சாரியாருக்காக இவனிடம் பேச அவசியம் கிடையாது என்ற விபரம் கூடவா அந்த அம்மணிகளுக்கு தெரியாது.உண்மையில் ஜெயலலிதா ஆட்சியில்தான் சங்கராச்சாரியாா் கைது செய்யப்பட்டாா். அதற்கு போய் துரைமுருகனை யாா் குறை சொல்வாா்?
ஜெயேந்திரா் ஸ்ரீராமகிருஷ்ணா மிஷன் போல் சங்கரமடத்தை ஆக்க வேண்டும்.இந்து சமயத்தில் உள்ள அனைத்து சாதி மக்களிடமும் தொடா்பு உறவு வைக்க வேண்டும். என்று உறுதியுடன் செயல்பட்டவா். அதற்காக சங்கரராமன் போன்ற சில தீவிர பார்ப்பனர்கள் அவரை எதிா்த்து ஆச்சாரம் அனுஷ்டானம் மீறி வாழ்கிறாா் என்று அபாண்டமான குற்றச்சாட்டை பரப்பினாா். சீன அரசு அழைப்பின் பௌத்த மத விழாவில் கலந்து கொள்ள சீனா செல்ல சம்மதித்தாா்.சங்கரராம் சங்கராச்சாரியாா் அந்நிய தேசத்திற்குச் செல்லக் கூடாது என்று நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றாா். பங்களாதேஷ்யில் டாக்கா நகரில் உள்ள(மதவெறிபிடித்த அரேபிய மத காடையர்களால் பாழாக்கப்பட்ட ) அருள்மிகு டாக்கேஸ்வரி அம்மன் ஆலயத்தை புனருதானம் செய்ய பெரும் பணம் கொடுத்து உதவினாா்.
கும்பாபிஷேக நிகழ்ச்சியில் கலந்து கொண்டாா் என்று நினைக்கிறேன். அதற்கும் சங்கராமன் கடும் பிரச்சனை செய்தாா்.
சங்கரமடத்தை அக்ரகாரத்தை விட்டு அனைத்து தெருவிற்கும் கொண்டு செல்ல முயன்ற ஒரு சீர்திருத்த வாதியை கொஞ்சமும் மரியாதையின்றி கொலை குற்றம் சுமத்தி சிறையில் அடைத்து குற்றத்தை நிரூபிக்க முடியாமல் தோற்றது. சங்கராச்சாரியாரை கைது செய்த பிரேம்குமாா் வேறு ஒரு குற்றம் காரணமாக பணிநீக்கம் செய்யப்பட்டாா்.

ஆனாலும் முதல்வா்தான் அதற்கு காரணம். பழியோ பாவமோ புண்ணியமோ அனைத்தும் ஜெயலலிதா என்ற பாப்பாத்திக்குதான் சேரும்.

Dr.Anburaj said...

எந்த ஒரு சமுதாயமும் ஆரிய இனமா திராவிட இனமா என்பதெல்லாம் இந்திய பாரம்பரியத்தில் ஒரு கேள்வியே இல்லை ஐரோப்பிய ‘ஆராய்ச்சியாளர்கள்’ அத்தகைய பிரிவினையயக் கொண்டு வரும் வரை.” மேலும் அண்ணல் அம்பேத்கர் கூறுகிறார்: “அந்தணர்கள் ஆரியரெனில் தலித்துகளும் ஆரியரே. அந்தணர்கள் திராவிடரெனில் தலித்துகளும் திராவிடரே. அந்தணர்கள் நாகர்களெனில் தலித்துகளும் நாகர்களே. அந்தணர்களும் தலித்துகளும் வெவ்வேறு இனத்தவர் எனும் ஐரோப்பிய கோட்பாடு உண்மைத் தரவுகளுக்கு எதிராக உருவாக்கப்பட்ட புனைவு ஆகும்.” அண்ணல் அம்பேத்கர் வேதங்களையும் இதிகாசங்களையும் சமுதாய யதார்த்தத்தையும் கணக்கில் எடுத்து ஆராய்ந்து கூறிய இந்த முடிவினை அறிவியலும் உண்மை என ஒத்துக்கொண்டு உள்ளது.அண்மையில் PNAS வெளியிட்ட ஆய்வு ஒன்று ‘A prehistory of Indian Y chromosomes: Evaluating demic diffusion scenarios’ (January 24, 2006 | vol. 103 | no. 4 | 843-848) அதன் முடிவினை பின்வருமாறு கூறுகிறது: “Y க்ரோமோஸோம் தரவுகளின் அடிப்படையில் அமைந்த ஆரரய்ச்சி முடிவுகள் இந்தியாவிற்குள் பெரும் படையெடுப்போ புலப்பெயர்வோ நடந்தது எனும் கோட்பாட்டுக்கு எதிராகவே அமைந்துள்ளன.”

Mine coins - make money: http://bit.ly/money_crypto