Followers

Wednesday, March 03, 2021

உபி ஹத்ராஸில் மற்றொரு கொலை!

 உபி ஹத்ராஸில் மற்றொரு கொலை!

தனது மகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக விவசாயி காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். எப்படி எங்களைப் பற்றி புகார் அளிக்கலாம் என்று நான்கைந்து பேர் தந்தையை சுற்றி வளைத்து நான்கைந்து இடங்களில் துப்பாக்கியால் சுட்டு கொன்றிருக்கின்றனர். கொன்றவனின் பெயர் கோரவ் ஷர்மா என்று அழுது கொண்டே அந்தப் பெண் சொல்கிறார். ஷர்மா மேல் சாதி என்பதால் வழக்கம்போல் காவல் துறை எந்த நடவடிக்கையும் எடுக்காது. மேல் சாதியினர் சுகமாக இருப்பதற்கென்றே உருவாக்கப்பட்ட கட்சி பாஜக என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்.
இது போன்ற எண்ணற்ற மக்களின் கண்ணீர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் அழித்து விடும் நாசகாரர்களே!



1 comment:

Dr.Anburaj said...

இது போன்ற எண்ணற்ற மக்களின் கண்ணீர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் அழித்து விடும் நாசகாரர்களே!
உண்மைதான்

ஆம் அழிந்தே விட்டது.
வலக்கரம் கைபற்றிய பெண்கள் ஹலால் என்ற அரேபிய கரிமத் சிந்தனை வசப்பட்ட முகலாய துருக்கி கொள்ளைக்காரர்கள் இந்தியாவை தாக்கி அழித்து பொன், பெண்கள் என்று அள்ளிக் கொண்டு சென்றார்கள். இந்து சகோதரிகளை அடிமைச சந்தையில் விற்றனா்கள். தங்கள் வீடுகளில் வைப்பாட்டிகளாக வைத்து கொடுமை செய்தார்கள். இந்த இந்து சகோதரிகளின் கண்ணீா்தான் மேற்படி அரேபிய காடையர்களை அழித்தது.

சிலப்பதிகாரம் எழுதப்பட்ட காலத்தில் இந்தியாவிலும் வைப்பாட்டி வைத்திருக்கும் கலாச்சாரம் பெருகிறது. அதனால்தான் கண்ணகி கண்ணீா் வடித்தாள்.பிறன் மனை நோக்கா பேராண்மை கோவலனுக்கு மாதவிக்கு இருந்திருந்தால் ..... பெரும் சீரழிவு ஏற்பட்டு இருக்காது.

அதுபோல் இசுலாமிய தேச படையினரின் முகாம்களில் யெஸ்டி இன மக்கள் பெண்கள் 13000 பேர்கள் வேசிகளாக வாழ நிா்பந்தப்படுத்தப்பட்டு கொடுமைக்கு ஆளானார்கள். அவர்கள் வடித்த கண்ணீா் மேற்படி இயக்கத்தை அழித்தது.

குமுஸ் கரிமத் தத்துவத்தை அறியாத சத்ரபதி சிவாஜி எதிரியின் அழகிய பெண்ணை பார்த்து
” இவள் பேரழகு மிக்கவள். என் தாய் இப்பெண்ணைப் போல் பேரழகு படைத்தவராக இருந்திருந்தால் நானும் இதை விட அழகாக பிறந்திருப்பேன்”

இதுதான் அசல் இந்து பண்பாடு.

மதச்சார்பின்மை பேசி ஹிந்துக்களை 23ம் புலிகேசிகளாக ஆக்கப்பட்டு வருகின்றார்கள். மதச்சா்பின்மை ஒழிய வேண்டும். இந்து குழந்தைகளுக்கு முறையான சமய கல்வி அளிக்க வேண்டும். இல்லையேல் இப்படிப்பட்ட கண்ணீா் ஆறாக ஓடத்தான் செய்யும்..