Followers

Thursday, March 04, 2021

காஷ்மீரி பெண்களை சுகம் அனுபவிக்க ராணுவத்தில் சேருவானாம்!

 காஷ்மீரி பெண்களை சுகம் அனுபவிக்க ராணுவத்தில் சேருவானாம்!


டெல்லியைச் சேர்ந்த அங்கிட் திவாரி என்பவன் எந்த பயமும் இல்லாமல் 'காஷ்மீர் பெண்களை வன் புணர்வு செய்ய ராணுவத்தில் சேரப் போகிறேன்' என்கிறான். தாய் தங்கை யாரையும் விட்டு வைக்க மாட்டோம் என்கிறான். ராணுவத்தின் கண்ணியத்தை குலைக்கும் இவனை டெல்லி போலீஸ் கைது செய்யுமா? 


ராணுவத்தின் நடவடிக்கை இவ்வாறு இருந்தால் அதன் மீது நமக்கு மதிப்பு வருமா? அடுத்த வீட்டு பெண்களை சுகம் காண இவ்வாறு அலையும் சங்கிகள் தங்கள் வீட்டு பெண்கள் வேறு ஆண்களை தேட மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம். வினை விதைத்தவன் வினையையே அறுப்பான் என்ற உண்மை இந்த சங்கிகளுக்கு விளங்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.



1 comment:

Dr.Anburaj said...

ஆதாரத்துடன் இந்திய ராணுவத்தின் தலைமை தளபதிக்கு, ராணுவ அமைச்சருக்கு, நமது பிரதமருக்கு பாதுகாப்புத்துறை செயலருக்கு தேசிய மகளீா் ஆணையத்திற்கு மனித உரிமைகள் ஆணையத்திற்கு அனுப்பிவைத்து அதன் நகலை பதிவிடுங்கள். நான் தொடா் நடவடிக்கை எடுக்கின்றேன்.
----------------------------------------------------------------------------

நாட்டைபற்றி பிற மக்களை குறிப்பாக இந்துக்களை பற்றி வன்மமுடன் தவறான கருத்துக்களை பரப்பி வருகின்றீர். இந்த கருத்தைப் பதிவிட்டவன் முகவரி என்ன ? வீடியோ உள்ளதா? அனைததையும் பதிவிடலாமே.
தமிழ்நாட்டில் சென்னையில் இருக்கும் ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையம் போன்றவை தமிழ் பெண்களை கற்பழிக்கவா உள்ளது? அப்படிஎதும் நடக்கிறதா?
இப்படி நாட்டின் அனைத்து பகுதிகளிலும் ராணுவ முகாம் உள்ளது. அவர்கள் அங்கு அந்தந்த மாநில பெண்களை கற்பழிக்கவா இருக்கின்றார்கள்.

சீ சீ சோறு தின்னு வளா்ந்தவன் இப்படிப்பதிவிடமாட்டான்.