Followers

Monday, March 15, 2021

'என்ன நோக்கத்திற்காக உன்னை அவர்கள் அடித்தார்கள்?'

 'என்ன நோக்கத்திற்காக உன்னை அவர்கள் அடித்தார்கள்?'

'எனக்கு தெரியவில்லை. கோவிலில் சென்று தண்ணீர் அருந்தினேன். என்பெயரையும் என் தகப்பனார் பெயரையும் கேட்டார்கள். சொன்னவுடன் அடிக்க ஆரம்பித்து விட்டார்கள்' என்று இதையேதான் திரும்பத் திரும்பச் சொல்கிறான் அந்த சிறுவன். இஸ்லாமியன் என்பதால்தான் அவர்கள் அடித்தார்கள் என்பதைக் கூட விளங்கிக் கொள்ளாத அப்பாவி சிறுவனாக இருக்கிறான் ஆஸிஃப். இவனைப் போன்ற அப்பாவிகளையும் கும்பலாக அடிப்பதற்கு எப்படித்தான் மனது வருகிறதோ இந்துத்வவாதிகளுக்கு. ராமர் இதைத்தான் இவர்களுக்கு சொல்லிக் கொடுத்தாரோ?
மனித மிருகங்கள்.....



No comments: