Followers

Sunday, March 21, 2021

ஆயுதப் பயிற்சி எடுக்கும் சிறுவர்களில் ஒரு பார்பனராவது உண்டா?

 

ஆயுதப் பயிற்சி எடுக்கும் சிறுவர்களில் ஒரு பார்பனராவது உண்டா?

 

இந்த காணொளியை காண்பவர்கள் ஒரு உண்மையை புரிந்து கொள்வார்கள். பல இந்து குடும்பங்களின் இளைஞர்கள், சிறுவர்களை ஆர்எஸ்எஸ் வஞ்சக வலையில் வீழ்த்தி குற்ற பரம்பரையாக மாற்றுகின்றனர். இதில் ஏமாறுவது அதிகமாக பிறபடுத்தப்பட்ட சாதியை சேர்ந்த இளைஞர்களே!

 

இந்த ஆயுதப் பயிற்சியில் ஏங்குமே ஒரு பார்பனரையும் பார்க்க முடியாது.  பார்பனர்கள் தங்கள் குழந்தைகளை நன்றாக படிக்க வைத்து ஐஏஎஸ், ஐபிஎஸ் ஆக்கி அழகு பார்ப்பார்கள். ஆனால் தலித், பிற்படுத்தப்பட்ட மக்களை மட்டுமே முஸ்லிம்களுக்கு எதிராக தூண்டி விடுவர்.

 

இதே போன்று தங்கள் பாதுகாப்புக்காக முஸ்லிம்கள் ஆயுதப் பயிற்சி எடுத்தால் இதே போல் தான் அரசு பார்த்துக் கொண்டிருக்குமா?

 

இஸ்லாம் வளர்ந்தால் பார்பனியம் வீழும் என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும். எனவே தான் 'லவ் ஜிஹாத்' என்ற இல்லாத ஒன்றை கூறி முஸ்லிம்களை வேட்டையாடுகின்றனர். இவர்கள் என்னதான் முயற்சித்தாலும் இஸ்லாம் தனது வழியில் அமைதியாக சென்று கொண்டிருக்கும்.

 

 

 

இந்து மதத்தின் பிரதான எதிரி இஸ்லாம் அல்ல. மாறாக பார்பனியம்.   ஆர்எஸ்எஸின் தந்திரங்களை இந்துக்கள் உணரும் காலம் வெகு தொலைவில் இல்லை. மீடியாக்கள் இந்த உண்மைகளை வெளிக் கொணரப் போவதில்லை. நாம்தான் இணையத்தின் மூலமாக இதனை பரப்பி அப்பாவி இந்து தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களை காப்பாற்ற வேண்டும்.




2 comments:

Dr.Anburaj said...


தாங்கள் சொல்வது மிக்க சரி.

ஆஎஸ்எஸ் முகாமில் கலந்து கொள்பவர்களின் சாதியை கண்டுபிடிக்க முடியாது.

சாதியை கண்டுபிடிக்க இயலாத காரணத்தால்தான் தாங்கள் இப்படி உளறியிருக்கின்றீர்.

Dr.Anburaj said...

ஒரு பார்ப்பனராவது நகைக்கடை வைத்திருக்கின்றாரா?
பாத்திரக்கடை
மளிகைக்கடை

ஜவுளிக் கடை
வைத்திருக்கின்றாரா ?
என்ற கேள்வியை ஏன் கேடகவில்லை.