Followers

Saturday, March 13, 2021

கோவிலில் தாகத்துக்கு தண்ணீர் வேண்டி உள்ளே புகுந்த

 


படம் 1:

 

தாகத்தில் தவிக்கும் இந்துக்களுக்கு இலவசமாக புகை வண்டி நிலையத்தில் தண்ணீர் கொடுத்து உதவும் இஸ்லாமிய சிறுவர்கள்.

படம் 2 :

 

கோவிலில் தாகத்துக்கு தண்ணீர் வேண்டி உள்ளே புகுந்த இஸ்லாமிய சிறுவனை அடித்து துன்புறுத்தும் இந்துத்வா கும்பல்.

 

இஸ்லாம் ஏன் வளர்கிறது? இந்து மதம் ஏன் தேய்கிறது? என்பதை இந்த இரண்டு படங்களும் மிக சுலபமாக நமக்கு புரிய வைத்து விடும்.

 

1 comment:

Dr.Anburaj said...

பயிற்சி அற்ற சமூகம் பாழாகும். இந்து சமூகத்திற்கு ஏற்பட்டுள்ள இழிவுக்கு காரணம் 800 ஆண்டுகால முகலாயர்கள் துருக்கியா்கள் பிரெஞ்சு டச்சு போரத்துக்கீசியா்கள் ஆங்கிலேயா்கள் படையெடுப்பும் நீதியில்லா இந்து விரோத ஆட்சிதான் காரணம். இந்துக்களை கருவில் அழிக்க வேண்டும் என்பதை கொள்கையாகக் கொண்டவன் இந்துக்களை 800 ஆண்டுகள் ஆட்சி செய்கிறான். எங்கள் நிலைமை என்ன?
சுதந்திரம் கிடைத்தது. பின் வந்த காங்கிரஸ் அரசும் கண்ணை மூடிக் கொண்டது.எனக்கு வோட்டு போடுங்கள். பின் ஏது விரும்பினாலும் செய்து கொள்ளுங்கள் என்று வாளா இருந்தது. இந்துக்கள் பயிற்சியின்றி வாழ்கின்றார்கள். பயிற்சியின்றி பாழாகப் போகின்றார்கள்.