
உலகில் உள்ள பவுத்தர்களின் மாநாடு மைசூரில் நடைபெற்றது. திபெத்தின் பவுத்த மதகுரு தலாய்லாமா முக்கிய விருந்தினராக கலந்து கொண்டார். கூட்டத்தில் 'உலகம் அமைதி பெற நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி பேசிக் கொண்டே வந்தவர் திடீரென.....
'நாம் வன்முறையைக் கைவிட வேண்டும். இறைத் தூதர் நபிகள் நாயகத்தின் வழியை பின் பற்ற வேண்டும். விலை மதிக்க முடியாத பொக்கிஷமாக குர்ஆனை இறைவன் மனித குலத்துக்கு தந்திருக்கிறான். நபிகள் நாயகம் அன்பு, அமைதி, நீதியை வாழ்வில் நிலைநாட்டியவர். மனித குலம் அனைத்திற்கும் ஒரு முன் மாதிரியாக தெரிகிறார்'
என்று பேசி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். இது சபையில் இருந்த பலராலும் கூர்ந்து கவனிக்கப்பட்டது. ஒரு முஸ்லிம் அமைப்பு தலாய்லாமாவுக்கு குர்ஆன் ஆங்கில மொழிபெயர்ப்பு ஒன்றை கொடுத்தது.
“The Prophet Muhammad’s (PBUH) life is the best example for the entire humanity.”
“We should follow the path shown by the Prophet Muhammad (PBUH) in order to establish global peace and to end terrorism and tyranny from the world. The Prophet Muhammad’s (PBUH) message of Peace, love, justice and religious tolerance will always be a leading light for the whole humanity”, he added.
http://www.siasat.com/news/end-terrorism-we-should-follow-path-prophet-pbuh-dalai-lama-895214/
01-01-2016