பாஜக அரசின் ஆதரவின் கீழ், நாடு வெறுப்பின் நெருப்பில் தள்ளப்படுகிறது
'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Monday, January 04, 2021
தாஜ் மஹாலை குறி வைக்கும் இந்துத்வா!
அழிவை நோக்கி செல்வதை காண மனம் கனக்கிறது.
மத்திய பிரதேசம் ராஜ்கர் மாவட்டத்தில் உள்ள ஜிராபூர் என்ற ஊரில் பள்ளியும் மதரஸாவும் அருகருகே அமைந்துள்ளது. நேற்று இந்த இடத்துக்கு வந்து காவிக் கும்பல் 'ராமர் கோவில் கட்டியே தீருவோம். ஜெய் ஸ்ரீராம்' என்று வெறியுடன் கலவரம் பண்ணும் நோக்குடன் கூடினர். ஆனால் முஸ்லிம்கள் எந்த எதிர் வினையும் ஆற்றாமல் அமைதி காத்தனர். பாஜக ஆட்சி அமைந்ததிலிருந்து இது நான்காவது சம்பவம். மத்திய அரசும் மாநில அரசும் வேடிக்கை பார்க்கின்றன.
எனது தாய் நாடு இந்துத்வா நாசகாரர்களால் அழிவை நோக்கி செல்வதை காண மனம் கனக்கிறது. இப்படி எல்லாம் பயமுறுத்தி முஸ்லிம்களை அடிமைபடுத்த இந்த கூட்டம் முயல்கிறது. அது கனவிலும் நடக்காது என்று மட்டும் சொல்லி வைக்கிறோம்.
இஸ்லாமிய மதரஸாவை இடித்துத் தள்ளிய யோகி அரசு!
இஸ்லாமிய மதரஸாவை இடித்துத் தள்ளிய யோகி அரசு!
Sunday, January 03, 2021
அவர்களின் உதவியைப் பெற நாம் கொடுத்த விலை மிகப்பெரியது...
அவர்களின் உதவியைப் பெற
Saturday, January 02, 2021
கோவிலை கட்டித் தருவதாக வாக்குறுதி கொடுத்துள்ளது.
சில நாட்களுக்கு முன்பு பாகிஸ்தானில் ஒரு இந்து கோவிலை சில சமூக விரோதிகள் இடித்துவிட்டனர். பாகிஸ்தான் அரசு அதே போன்று கோவிலை கட்டித் தருவதாக வாக்குறுதி கொடுத்துள்ளது. வெளி நாடு வாழ் பாகிஸ்தானியர்கள் அங்கு கோவிலை கட்டித் தர வலியுறுத்தி ஊர்வலம் சென்றுள்ளனர். சிறு பான்மை மக்களின் அச்சத்தை போக்க வேண்டியது ஒரு சிறந்த அரசின் கடமை. அதனை சரியாக பாகிஸ்தானிய அரசு செய்து கொடுக்கும் என்று நம்புவோம்.




