Followers

Monday, February 24, 2020

இந்தியாவில் பிறந்த ஒரு இந்துவின் நியாயமான கேள்வி!

இந்தியாவில் பிறந்த ஒரு இந்துவின் நியாயமான கேள்வி!
சகோதரர்களே சின்ன சந்தேகம்....
CAA நான் ஆதரிக்கிறேன். பழைய NPR க்கும் புதிய NPR க்கும் கேள்விகள் 6 அதிகம். அதில் 13 வது கேள்வியில் பெற்றோர் பிறப்புச் சான்று, இடம் கேட்கப்படுகிறது. ஆவணம் என்னிடம் மட்டுமின்றி 75%பேரிடம் இருக்க வாய்ப்பில்லை.இப்ப CAA. மூலம் முஸ்லிம்களை ஒழிச்சு கெட்டியாச்சு.அடுத்து இந்து உட்பட 6 மதங்களளுக்கு 6 வருட அடிப்படையில் குடியுரிமை வழங்கப்பட்டால் இந்த 75% மக்களும் வந்தேறிய குடிகள் என்றுதானே அர்த்தம்.
பாகிஸ்தானில் பிறந்த எந்த மதத்தவனும் பாகிஸ்தானியே. இதுல ஏதாவது மறுப்பு இருக்கா?

இல்லைனா இம்ரான் பிள்ளைகளுக்கு நான் தான் அப்பன்னு மோடி ஏன் சொல்றாரு? அவன் நாட்டு பிரஜைக்கு பாகிஸ்தானிக்கு நீ ஏன் CAA சட்டம் மூலம்
குடியுரிமை கொடுக்கிறாய்?
நாளை அரசியலுக்காக ஆவணம் காட்டிய இந்து, ஆவணம் காட்டாத இந்துன்னு சொல்லி பிரித்து அரசியல் செய்யும் இந்த பாசிச பாஜக.பாகிஸ்தானிலிருந்து வந்த இந்துவை பிரதமரா ஏற்றுக் கொள்வீர்களா?
அமித்ஷா வரலாற்றை மாற்றி அமைக்கும் நேரம்ன்னு பேசினார். டெல்லியில் ஆரியக் கூட்டத்தை பூர்வீகக் குடியாகவும், இந்தியர்களை வந்தேறிகளாகவும் மாற்றும் சட்டமே CAA.
நன்றாக சிந்திக்கவும்.தவறு இருந்தால் சுட்டிக்காட்டவும்.அரசியலுக்காக
பாசிசம் எதுவும் செய்யும் .


1 comment:

Dr.Anburaj said...



பாக்கிஸ்தானத்து இந்துக்களுக்கு -இந்து பாக்கிஸ்தானிக்கு மட்டும் இந்தியாவில்குடியுரிமை

அளிப்போம்.

உன்னால் முடிந்ததை பிடுங்கிப் பாருடா.