Followers

Wednesday, February 05, 2020

சவால் விட்டு போகும் வழியிலே விபத்தில் சிக்கி பலியான இந்துத்வாவாதி!

பெங்களூரில் "முஸ்லீம்களை இந்த இந்தியாவை விட்டு மட்டுமல்ல நானும் என் BJP அரசும் இந்த உலகத்தை விட்டே அனுப்பி விடுவோம்" என்று மேடையில் சவால் விட்டு போகும் வழியிலே விபத்தில் சிக்கி பலியான இந்துத்வாவாதி!

இந்துத்வாவாதிகளே...! மற்ற உயிரினங்களை இம்சித்து சுகம் காண நினைக்காதீர்கள். அந்த இம்சையில் நீங்களே விழும் போதுதான் அதன் வலி புரியும்.

70 வருடமோ 80 வருடமோ இந்த உலகில் வாழப் போகிறோம். வாழும் நாட்களில் நம்மால் முடிந்த உதவிகளை மனித குலத்துக்கு செய்ய முயற்சிப்போம். இறந்தும் நமது பெயர் வாழ்த்தும்படி இருக்க வேண்டும்.

இறைவன் நம் அனைவரையும் நேர் வழியில் செலுத்துவானாக!






2 comments:

Dr.Anburaj said...


நாடு முழுவதும் உலகம் முழுவதும் ரோடுகளில் இத்தகைய காட்சிகள் நிறைய காண

கிடைக்கும்.

இந்த சம்பவத்திற்கும் அவர் பேசிய பேச்சுக்கும் சம்பந்தமில்லை.

லெபனான் சிரியா போன்ற நாடுகளில் நடக்கும் உள்நாட்டு போர் காரணமாக நாட்டை விட்டு வெளியேறிய மக்கள் தொகை 82.5 லட்சம்.( உண்மையில் இந்த தொகையை விட மிக அதிகம் இருக்க வேண்டும் ) -4.2.2020 பாலிமா்தொலைக்காட்சி செய்தி.

குரான் படித்ததுதான் இவர்கள் செய்த குற்றமா ? இவர்களை அல்லா ஏன் காப்பாற்ற வில்லை.
ஆனால் பைபிள் படித்த கிறிஸ்தவனும் மத நம்பிக்கையில்லாதவர்களும் அமெரிக்கா இத்தாலி ஜொ்மனி ........நாடுகளில் அடைக்கலம் கொடுத்து சோறு போட்டு காப்பாற்றி வருகின்றார்கள்.

வெட்கம். குரான் படித்தவர்கள் நாணி தலை குனிய வேண்டும்.

Faiz said...

அது தான் சம்பந்தமில்லை என்று சொல்லியாச்சே !!!

குர்ஆன் படித்து தான் இந்த கஷ்டம் என்று கேட்டால் இறைவனின் சொல்லிற்கு மாற்றமாக நடப்பது தான் காரணம் புரியுதா ? நாம் இன்னல்கள் அனுபவிக்கும் ஒவ்வொரு போர்களுக்கு பின்னால் துரோகம் முதுகில் குத்துவது போன்றதை நாம் இதுவரை அனுபவித்து கொண்டு வருகிறோம் உதாரணமாக இஸ்ரேல்...

குர்ஆன் படித்து ஒரிஜினல் டாக்டர்களுக்கு தெரியும் இதன் மகிமை நீங்கள் பட்டியலிடும் நாடுகளில் ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் இதுவரை இஸ்லாத்தை குர்ஆன் படித்து இஸ்லாத்திற்கு வருகிறார்கள் என்பது உங்களுக்கு தெரியாதா என்ன ?