Followers

Thursday, February 27, 2020

இந்துத்வா மிருகங்களாக மாற்றியுள்ளதையும் நம் கண் முன்னே காண்கிறோம்!

'ஜெய் ஸ்ரீராம்' என்று சொல்லிக் கொண்டே முஸ்லிம்களை தாக்குகிறான்: முஸ்லிம் வீடுகளை சூறையாடுகிறான்: வழி பாட்டு தளங்களை தாக்கி அதனை வீடியோ எடுத்து சந்தோஷமாக பகிர்கிறான்.
ஒரு கட்டத்தில் முஸ்லிம்கள் அதிகம் உள்ள இடத்தில் சென்று மாட்டிக் கொள்கிறான். அங்கு இஸ்லாமிய இளைஞர்கள் அவனை அடித்துக் கொல்லவில்லை. அந்த வீடியோவில் உள்ளது அவன்தானா என்று கேட்கின்றனர். அதற்கு 'ஆம்' என்று ஒத்துக் கொள்கிறான். பிறகு அவனிடம் நாமெல்லாம் சகோதரர்கள். ராமனின் பெயரால் இப்படி மக்களை கொல்வதையும், வீடுகளை இடிப்பதையும் கடவுள் ஒருக்காலும் மன்னிக்க மாட்டார் என்று பொறுமையாக அந்த இளைஞருக்கு புத்தி சொல்லி உயிரோடு அவன் வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இஸ்லாமிய இளைஞர்களின் பரந்த மனப்பான்மை ஒரு புறம்: மறுபுறம் ஜாதி வெறி மத வெறி உடலுக்குள் ஏறி சொந்த மக்களையே கருவறுக்க வட மாநிலங்களிலிருந்து அடியாட்களை அழைத்து வந்து கொலை செய்யும் மோடி, மற்றும் அமித்ஷாவின் குரூரத்தன்மையையும் பார்க்கிறோம்.
இஸ்லாம் ஒரு மனிதனை பக்குவப்படுத்தி யுள்ளதையும், இந்துத்வா இரு மனிதர்களையும் இவர்களை பின்பற்றுபவர்களையும் மிருகங்களாக மாற்றியுள்ளதையும் நம் கண் முன்னே காண்கிறோம்.
தற்போது ஆட்சி அதிகாரம் இருப்பதால் இந்து இளைஞர்களை பலிகடா ஆக்கும் இந்த கொடியவர்கள் இன்று தப்பி விடலாம்: ஆனால் இறை தண்டனை என்று ஒன்று உண்டு. அதனை இந்த நாசகாரர்கள் அனுபவிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை. இந்த வீடியோவில் வரும் இவனைப் போன்ற வெறியூட்டப்பட்ட அப்பாவி இளைஞர்கள் இனியாவது இந்த நாசகாரர்களின் சூழ்ச்சியை புரிந்து செயல்படுவார்களாக!


1 comment:

Dr.Anburaj said...

IB போலீஸ் அதிகாரி ஒருவா் தனது உடலில் 400 கத்தி வெட்டு காயங்களுடன் பிணமாக கண்டு பிடிக்கப்பட்டு விசாரனையில் உள்ளது. அது குறித்தும் பதிவு செய்யுங்கள்.முஸ்லீம்கள் கடந்த 30 நாட்களாக நடத்திய கலவர படங்கள் வாடஸ் அப்பில் சுற்று சுற்று என்ற சுற்றுகறது.

இது ஒரு தலைப்பட்டசமானது.