Followers

Saturday, February 29, 2020

சொந்தங்களை இழந்த அந்த பெண்களின் நிலை?


டெல்லியில் சங்கிகளாலும் காவல் துறையினராலும் துப்பாக்கியாலும் அடித்தும் கொல்லப்பட்ட முஸ்லிம்களை அடக்கம் செய்து விட்டு பிரார்த்தித்த உறவினர்கள்!
'யா அல்லாஹ்... அனைத்தையும் நீ பார்த்துக் கொண்டிருக்கிறாய். அக்கிரமக்காரர்களை கண்டு நாங்கள் சிறிதும் அஞ்சவில்லை! அப்படி அஞ்சியிருந்தால் இந்த இடத்தில் நின்றிருக்க மாட்டோம். நீ குர்ஆனில் கூறியுள்ளது போல் அக்கிமக்காரர்களை எதிர்க்க துணிந்து விட்டோம். நாங்கள் பின் வாங்கப் போவதில்லை ரஹ்மானே! இவை அனைத்தும் உன்னை வணங்கிய குற்றத்திற்காக கொன்றிருக்கிறார்கள் இறைவா! அவர்களை நீயே பார்த்துக் கொள். நாங்கள் எதற்கும் தயாராக வந்துள்ளோம் இறைவா! இந்த ஃபிர்அவுன் கூட்டத்தை அழித்தொழிப்பாயாக! நாங்கள் அழப் போவதில்லை. இந்த முடிவை இன்முகத்தோடு ஏற்றுக் கொள்கிறோம் இறைவா! எங்களின் பிரார்த்தனையை ஏற்றுக் கொள்வாயாக! அப்பாவிகளை கொன்றொழித்த அக்கிரமக்காரர்களை அழித்து விடு இறைவா!'
----------------------------
இந்த பதிவை மொழி பெயர்த்துக் கொண்டிருக்கும் போது என்னையறிமால் கண்களில் கண்ணீர் கரை புரண்டு ஓடுகிறது. எனக்கே இந்த நிலை என்றால் சொந்தங்களை இழந்த அந்த பெண்களின் நிலை?
ஒவ்வொரு தொழுகையிலும் இரு கரம் ஏந்துவோம். கண்டிப்பாக இறைவன் நமது பிரார்த்தனையை ஏற்றுக் கொள்வான்!

1 comment:

Dr.Anburaj said...

இவை அனைத்தும் உன்னை வணங்கிய குற்றத்திற்காக கொன்றிருக்கிறார்கள் இறைவா!

பச்சை பொய். வழி மறித்து நாட்கணக்கில் மறியல் போராட்டம் செய்தது முஸ்ீம்களின் தவறு?
முஸ்லீம்களை போலீஸ்தாக்கினால் பதிலுக்க தாக்குவார்கள் வோடடு போட மாட்டார்கள் என்ற இரு காரணங்களின் அடிப்படையில் போராட்டக்காரா்களை அரசு கண்டு கொள்ளாமல் இருந்தது தவறு.
தலைமை காவலா் ஒருவா் கொல்லப்பட்டுள்ளாா். கலகக்கார முஸ்லீம்கள் அவரை சுழ்ந்து அடிக்கும் வீடியோ காட்சி கிடைத்துள்ளது. republic tv பலமுறை ஒளிபரப்பி வருகின்றது.
புலனாய்வு துறை அதிகாரி சர்மா 400 இடங்களில் கத்தியால் குத்தப்பட்டு இறந்துள்ளாா்.
அவர்கள் மனைவிமார்கள் அழுத காட்சியை காட்டலாமே ?
ஏன் இருட்டடிப்பு. முஸ்லீம் செத்தால் வேதனை ?
இந்து போலீஸ் செத்தால் அலட்சியம்.
நாசமாக போவாய்.உருப்படவே மாடடாய்.விளங்கவே மாட்டாள். புண்டோடு அழிவாய்.