Followers

Friday, February 07, 2020

யார் தேசபக்தர்...?


3 comments:

Dr.Anburaj said...


தனியாா் பங்களிப்பு இல்லாத நிா்வாகத்தில் முழு சோம்பேறிகள்தான இருப்பார்கள்.பொதுத்துறை நிறுவனங்கள் சீரழிந்தது காங்கிரஸ் ஆட்சி காலத்தில்தான்.

வங்கிகளில் வாராக்கடன் லட்சம் ...லட்சம் கோடியை அடைந்தது காங்கரஸ் ஆட்சியில்

ஊழல் ...கிருமி தாக்கி ...தாக்கி .....நாடு நாசமாக போனது காங்கரஸ் ஆட்சியில்

ஏா் இந்தியா நட்டமடைந்து போனது காங்கரஸ் ஆட்சியில்

விமானப்படைக்கு தரமான நவீனமாக போர் விமானமான ரபேல் வாங்க பணம் இல்லை என்று சொல்லி வாங்கிக் கொடுக்க மறுத்து தேச பாதுகாப்பை அலட்சியப்படுத்தியது காங்கரஸ் ஆட்சியில்
காஷ்மீரில் ஜஹாதி பயங்கரவாதிகள் இந்துக்களை அழிப்பதை பார்த்து இந்துக்களை காப்பாற்ற ஏதும் செய்யாமல் அமைதி காத்தது காங்கரஸ் ஆட்சியில்

50 வருட காங்கிரஸ் ஆட்சியில் நாட்டின் எல்லைகளை முறையாக பாதுகாக்காது போட்டு பகை நாடுகளில் இருந்து லட்சக்கணக்கில் மக்கள் குடியேற அனுமதித்தது காங்கரஸ் ஆட்சியில்

காங்கரஸ் ஆட்சியில் ஏற்பட்டு குளறுபடிகள் சரி செய்யப்பட்டு வருகின்றது. நல்லாட்சி நடைபெற்றுக் கொணடிருக்கின்றது.


Dr.Anburaj said...


கவா்னா் .......ன் மனைவியோடு கிசுகிசுக்கப்பட்டவா் யாா் ?

Dr.Anburaj said...

ஜவஹர்லால் நேரு மௌண்ட பேட்டன் மனைவிக்கு சிகரெட்டுக்கு நெருப்பு வைக்கும் காட்சி யு டியுப்பில் உள்ளது. பார்த்து பதிவு செய்யலாம். மக்களுக்கு பயன்படும்.