Followers

Saturday, February 29, 2020

ஆர்எஸ்எஸ் ஷாகாவில் எடுத்த பயிற்சி கை கொடுக்கிறது.

ஆர்எஸ்எஸ் ஷாகாவில் எடுத்த பயிற்சி கை கொடுக்கிறது.
எல்லோருமே இளைஞர்கள். கிடைக்கும் பொருட்களை கொள்ளையடிப்பதும் உணவுப் பொருட்களை கீழே கொட்டி ஆனந்த மடைவதையும் பாருங்கள்.
இவர்களை இப்படியே விட்டால் சைக்கோக்களாக மாறி சொந்த தாய் தந்தை தம்பி தங்கைகளையும் கொலை செய்யும் அளவுக்கு சென்று விடுவார்கள்.
உலகிலேயே மிக ஆபத்தான காட்டுமிராண்டி இளைஞர்களை இந்துத்வா உருவாக்கிக் கொண்டுள்ளது.
மோடி, அமித்ஷாவின் ஆட்சியில் இந்து மதம் மிகப் பெரும் அழிவை சந்தித்துக் கொண்டுள்ளது. இதன் தாக்கத்தை சில ஆண்டுகளிலேயே இந்துக்கள் உணரத் தொடங்கி விடுவார்கள்.


No comments: