Followers

Saturday, December 17, 2022

முழக்கமிடும் துருக்கிய மாணவர்கள்.

 உகுர் குதாய் என்ற எழுத்தாளர் நபிகள் நாயகத்தைப் பற்றி பொய்யான செய்திகளை பரப்பினார். அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிடும் துருக்கிய மாணவர்கள்.


நாடு, மொழி, இனம் என்று அனைத்தையும் கடந்து அன்பு செலுத்தப்டுபவர் நபிகள் நாயகம் அவர்கள். அந்த அளவு அவர்களால் நாங்கள் தெளிவான மார்க்கத்தைப் பெற்றுள்ளோம். எனவேதான் அவர்களது கண்ணியத்துக்கு ஒரு சிறு இழுக்கை யாராவது ஏற்படுத்தினாலும் உலக முஸ்லி;கள் கொதித்தெழுகின்றனர்.




No comments: