Followers

Thursday, December 29, 2022

இந்துக்கள் இவர்களை சரியாக புரிந்து கொள்ள வேண்டும்.

 மத்திய பிரதேசம்


ஜிராபூர் - ராஜ்கர்


இங்குள்ள கோசோலையில் பசு மாடுகள் கவனிப்பாறற்று தினமும் செத்து மடிகின்றன. பசுக்களை பாதுகாக்கின்றோம் என்ற பெயரில் அவற்றை அடைத்து வைத்து தீனியும் போடாமல் கொடுமைபடுத்துகின்றனர். பசியினால் சில மாடுகள் இறந்த மாட்டின் சதைகளை உண்ணும் கொடுமையைக் காண்கிறோம்.


இவர்கள் உண்மையான பசு பக்தர்களாக இருந்திருந்தால் இப்படி பசுக்களை கொடுமைபடுத்துவார்களா? சாமான்ய மக்களுக்கு பசு பக்தியை ஏற்றி விட்டு இவர்கள் அதன் மாமிசத்தை நல்ல விலைக்கு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர். மாட்டுக் கறியை ஏற்றுமதி செய்வது பெரும்பாலும் பாஜக பிரமுகர்களே.. இந்துக்கள் இவர்களை சரியாக புரிந்து கொள்ள வேண்டும்.




No comments: