Followers

Monday, December 26, 2022

சாத்வி பிரக்யா சிங்

 சாத்வி பிரக்யா சிங்


நேற்று கர்நாடகாவில் பேசும் போது '' உங்கள் வீட்டு பெண் பிள்ளைகளை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். நமது பாரம்பரியத்தை கற்றுக் கொடுங்கள். ஒவ்வொரு வீட்டிலும் கத்தி போன்ற ஆயுதங்களை தயாராக வைத்திருங்கள். அவர்களுக்கு (முஸ்லிம்களுக்கு) பதில் கொடுக்க எந்த நிலையிலும் தயாராக இருங்கள்'


மாலேகான் குண்டு வெடிப்பை நிகழ்த்தி பல முஸ்லிம்களின் உயிர்கள் போக காரணமாயிருந்தவள். சிறையில் இருந்த இவளை மோடி அரசு விடுதலையாக்கி எம்பியாகவும் ஆக்கியுள்ளது. தற்போது செல்லும் இடமெல்லாம் விஷத்தை கக்கி வருகிறாள். மோடியால் விளைந்த தீமைகளில் இதுவும் ஒன்று. அனைத்துக்கும் ஒரு நாள் பதில் உண்டு. ஆட்சி மாற்றத்தில் அது நிகழும்.




No comments: