Followers

Sunday, December 04, 2022

ஒரு உண்மை வெளிச்சத்திற்கு வருகிறது.

 இதோ ஒரு உண்மை வெளிச்சத்திற்கு வருகிறது. சிந்தியுங்கள் !நடுநிலையாளர்களே சிந்தியுங்கள்!        

                                     

.எங்கோ ஒரு கோட்சே என்ற பார்ப்பனன் மகாத்மாவை துப்பாக்கியால் சுட்டு கொன்றதற்காக


எங்கோ ஒரு TT கிருஷ்ணமாச்சாரி என்ற ஒன்றிய அமைச்சர் கொள்ளையடித்தார் என்பதற்காக


எங்கோ ஒரு IPS அதிகாரி சபேசன் கொள்ளையடித்தார்  என்பதற்காக


எங்கோ ஒரு ராணுவ அதிகாரி KR  ராகவன் கொள்ளையடித்தார் என்பதற்காக

 

எங்கோ ஒரு ஜெயலலிதா மாதம் ஒரு ரூபாய் சம்பளத்தில் ஒரு லச்சம் கோடி கொள்ளையடித்தார் என்பதற்காக


எங்கோ ஒரு தேவநாதன் குருக்கள் 

கோவில் கருவறையில்

காமலீலை செய்ததற்காக,


எங்கோ ஒரு கோவில் குருக்கள் 

கோவிலில் சிறுமியை வன்புணர்ச்சி செய்ததற்காக,


எங்கோ ஒரு ராஜப்பா குருக்கள்

100 கிலோ தங்கத்தை திருடியதற்காக


ஒட்டு மொத்த பார்ப்பனரையும்

தவறாகப் பேசக்கூடாது.


ஆனால்...


எங்கோ ஒரு முஸ்லிம்

குண்டு வைத்ததற்காக,

ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயத்தையும் குற்றம் சொல்லலாம்.


எங்கோ ஒரு திமுக காரன்

பியூட்டி பார்லர் கடையை உடைத்தற்காக,

ஒட்டு மொத்த திமுக காரனையும்

பழி சொல்லலாம்.


ஏனெனில் நியாயம் இரண்டு வகைப்படும். அது நூலால் அளக்கப்படும்.


உண்மை.

No comments: