Followers

Saturday, December 10, 2022

மோடியிடம் பணம் வாங்கிய மீடியாக்களின் அவல நிலை

 ஹிந்தி சேனல்களில் முத்தலாக் சம்பந்தமாக விவாதம் நடைபெறுகிறது. அந்த பெண்கள் மவுலானாவை உசுப்பேற்றி கைகலப்பு ஏற்படும் வரை கொண்டு செல்கின்றனர். இதே போன்று முன்பும் பல டிவிசேனல்களில் அவர்கள் விரும்பும் மவுலானாக்களை கொண்டு வந்து இந்து மதத்தை தாக்கி பேச வைக்கின்றனர். சிறுபான்மையினராக இருக்கும் போதே இப்படி துள்ளும் முஸ்லிம்கள் பெரும்பான்மையானால் என்ன நிலையோ என்று இந்துக்கள் எண்ண வேண்டும். மோடிக்கு சிந்திக்காமல் வாக்குகளை அள்ளி தர வேண்டும் என்பதே பணம் வாங்கிய மீடியாக்களின் எண்ணம். எனவே தான் அதிகம் சிந்திக்காமல் வாக்குகளை வட மாநிலத்தவர் மோடிக்கு தருகிறார்கள். ஜாகிர் நாயக் போன்ற அறிவு சார்ந்த மக்களை இந்த மீடியாக்கள் அழைக்காமல் இருப்பதற்கும் இதுவே காரணம்.




No comments: