Followers

Saturday, December 17, 2022

காவி உடை உடுத்தினால் ராஜ உபசாரம்.

 'ஒன்பது வருடமாக காவி உடையில் நான் ரயிலில் பயணித்துள்ளேன். ஒரு முறை கூட டிக்கெட் எடுத்ததில்லை. டிடிஆர் வந்து 'பாபா.. சாப்டீங்களா?' என்று பவ்யமாக கேட்பார். ஒரு முறை கூட என்னிடம் டிக்கெட் கேட்டதில்லை'


இதனை சிரித்துக் கொண்டே சொல்கிறான். சாமான்யன் டிக்கெட் இல்லாமல் பயணித்தால் சிறைவாசம். காவி உடை உடுத்தினால் ராஜ உபசாரம். இதுதான் வட மாநிலங்கள்.




No comments: