Followers

Monday, December 26, 2022

மனுஸ்ருமிதி

 25-12-2022


மும்பை


இதே நாளில்தான் அம்பேத்கார் மனிதர்களை பேதம் பார்க்கும் மனுஸ்ருமிதியை தீயிட்டு பொசுக்கினார்.


அதே நாளில் மும்பையில் மாணவ மாணவிகள் பொதுமக்கள் மனு ஸ்ருமியை தீயிட்டு பொசுக்கினர். இந்திய நாட்டில் இந்த அளவு சாதி வெறி ஏற்றப்பட்டுள்ளதற்கு முழு முதற்காரணம் இந்த மனு ஸ்ருமிதி. இன்றும் இதனை புனித நூலாக 5 சதவீத மக்கள் மதித்து வருகின்றனர். அந்த ஐந்து சதவீதம் யார் என்பதும் உங்களுக்கு தெரியும். 




No comments: