Followers

Saturday, December 31, 2022

உத்ரகாண்ட் - ஹல்த்வானி

 உத்ரகாண்ட் - ஹல்த்வானி


'எங்கள் பள்ளிக் கூடங்கள் இடித்து தரை மட்டமாக்கப்பட்டுள்ளன. எங்களின் எதிர்காலம் கேள்விக் குறியாகி உள்ளது. இனி நாங்கள் எங்கு சென்று படிப்போம்?  'பேடி பச்சாவ்' 'பெண்களை காப்பாற்றுங்கள்' என்று கூறுகிறீர்கள். இன்று எங்களின் கல்விக்கு வழி என்ன மோடி அவர்களே?'


பாசிசவாதிகளிடமிருந்து பதில் இருக்குமா? முஸ்லிம்கள் தற்போது அதிகம் படிக்க ஆரம்பித்துள்ளனர். அவர்களின் படிப்பை நிறுத்த வேண்டும் என்பது பாசிசவாதிகளின் திட்டம். துவண்டு விடாமல் இஸ்லாமிய சமூகம் வீறு கொண்டு எழுந்து எந்த விலை கொடுத்தாவது படிப்பில் அக்கறை செலுத்தி முன்னேறி மோடி அமித்ஸாக்களின் முகத்தில் கரியை பூச வேண்டும்.




No comments: