Followers

Wednesday, December 28, 2022

இவனைப் போன்றவர்கள் நாட்டின் தேச விரோதிகள்.

 இவனைப் போன்றவர்கள் நாட்டின் தேச விரோதிகள்.


'முஸ்லிம்களை பலம் குன்றியவர்களாக ஆக்க வேண்டும் என்றால் இவர்கள் வீட்டு பெண்களின் மேல் கை வையுங்கள். தானாக வழிக்கு வந்து விடுவார்கள்'


இவ்வாறு பொதுவில் கூவுகிறான். அங்கு அமர்ந்திருப்பவர்கள் கை தட்டி ஆரவாரம் செய்கிறார்கள். சனாதன தர்மமும், ஆர்எஸ்எஸூம் இவனை எப்படி சிந்திக்க வைத்துள்ளது பார்த்தீர்களா? இந்து ராஷ்ட்ரா அமைந்தால் ஆட்சி எவ்வாறு இருக்கும் என்பதற்கு இவை எல்லாம் ஒரு சான்று. 


முட்டாளே... முஸ்லிம்களின் உடலில் உயிர்உள்ளவரை ஓரிறைக் கொள்கையும், மனிதர்களில் யாருக்கும் தலை வணங்காமல் வாழும் வாழ்வியல் முறையும் உலக முடிவு நாள் வரையில் தொடரும். எங்கள் கையில் குர்ஆனும் நபிகளின் வாழ்வு முறையும் இருக்கும் காலமெல்லாம் எத்தனை மோடிக்கள் வந்தாலும் எத்தனை அமித்ஸாக்கள் வந்தாலும் ஒரு சிறு துரும்பைக் கூட அசைக்க முடியாது. மத்தியில் ஆட்சியில் இருக்கும் வரை உங்களின் கொட்டம் அதிகரிக்கும். அது முடிந்தவுடன் இந்து மக்களாலேயே நீங்கள் விரட்டி அடிக்கப்படுவீர்கள். கொஞ்ச காலம் பொறுங்கள். 




No comments: