Followers

Saturday, December 31, 2022

உத்தரகாண்ட் - நைனிடால் - ஹல்த்வானி

 உத்தரகாண்ட் - நைனிடால் - ஹல்த்வானி


அரசு தன்னுடைய 7000 காவல்துறையினரின் உதவியுடன் 4000 முஸ்லிம்களின் வீடுகளை இடித்துத் தள்ளியுள்ளது. பல ஆண்டு காலம் அங்கு வசித்து வருகின்றனர். புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டியுள்ளதாக குற்றச்சாட்டு. இதே போன்ற இந்துக்களின் குடியிருப்புகளை அரசு ஆக்கிரமிக்கவில்லை. முஸ்லிம்களுக்கு மாற்று இடமும் கொடுக்கப்படவில்லை. குளிரில் வயதான மற்றும் சிறு குழந்தைகளோடு பரிதவித்து நிற்கிறது இஸ்லாமிய சமூகம்.




No comments: