Followers

Monday, February 08, 2021

அதே நேரம் பள்ளிக் கூடமும் அனுப்புகிறார்கள்.

 மேலை நாடுகளில் இளம் வயதிலேயே குழந்தைகளை வேலை செய்ய வைத்து பழக்குகிறார்கள். இது அவர்களின் முன்னேற்றத்துக்கு வழி வகுக்கும். அதே நேரம் பள்ளிக் கூடமும் அனுப்புகிறார்கள்.




1 comment:

Dr.Anburaj said...

இந்தியாவில் தொழிலும் கல்வியும் இணைந்தேதான் இருந்தது.கெடுத்தவன் முகலாயன் மற்றும் ஆங்கிலேயன். வெறும் ஏட்டு சுரைக்காயை தின்னலாம் என்று கற்றுக் கொடுத்தது பாழாய் போன கல்வி முறை. ஒழிக்கப்பட வேண்டும்.