Followers

Monday, February 08, 2021

தாடி நீளமாக வைத்துக் கொள்வதால் ரவீந்திர நாத் தாகூர் ஆகி விட முடியுமா?'

 'தாடி நீளமாக வைத்துக் கொள்வதால் ரவீந்திர நாத் தாகூர் ஆகி விட முடியுமா?'

''இன்குலாப் சொல்லி விடுவதால் ஒருவர் பகத்சிங் ஆகி விட முடியுமா?'
முன்பு அதானிக்கு விமான நிலையங்களை தாரை வார்த்தீர்கள். நேற்று ரயில்வேயையும் அதானிக்கு கொடுத்துள்ளீர்கள். இன்று எங்கள் நிலத்தின் மீது கை வைக்க வருகிறீர்கள்.
விவசாயிகளின் நிலம் விவசாயிகளுக்கே சொந்தமானது. அதில் விளையும் பயிர்களுக்கான விலையை நிர்ணயிப்பதும் விவசாயிகளாகத்தான் இருக்க முடியும்.
எந்த விலை கொடுத்தாவது அதானிக்கும் அம்பானிக்கும் எங்கள் நிலம் செல்வதை நாங்கள் தடுப்போம். அதற்காக எங்கள் உயிர்களை தரவும் தயாராக இருக்கிறோம். ''



No comments: