Followers

Tuesday, February 09, 2021

இந்து மதத்தின் மீது உண்மையான பற்றுகொண்ட சந்நியாசி!

 இந்து மதத்தின் மீது உண்மையான பற்றுகொண்ட சந்நியாசி!


'நீங்கள் வாக்கு சேகரித்து ஆட்சியில் அமருவதற்காக உருவாக்கப்பட்டவரல்ல ராம பிரான். ராமனின் பெயரை பயன் படுத்துபவர்கள் முதலில் டெல்லியில் குளிரில் போராடிக் கொண்டிருக்கும் விவசாயிகளை அழைத்து பேசட்டும். 70 நாட்களுக்கு மேலாக தங்கள் உயிரை பணயம் வைத்து போராடுகின்றர்விவசாயிகள். அவர்களுக்கு பதிலளிக்காமல் வாயளவில் ராமனின் பெயரை உச்சரிப்பதால் ஒரு பயனும் விளையப் போவதில்லை.ராம பிரான் ஒரு நாய்க்கு நீதி வழங்க அதன் இருப்பிடத்திற்கே சென்றவர்.'


'ராமனின் பெயரை பயன்படுத்தி அரசியல் பண்ண உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது? லட்சக்கணக்கான விவசாயிகள் குளிரில் போராடும் போது அவர்களை முன்னேற விடாமல் சாலைகளில் ஆணியை பதிக்கிறீர்கள். காவலர்களை கொண்டு தடி அடி நடத்துகின்றீர்கள். இத்தனை கொடுமைகளையும் செய்து விட்டு ராமனின் பெயரை உச்சரிக்கும் உங்கள் முகத்தில் காறி உமிழ்கிறேன். மோடியும், அமித்ஷாவும் ஒரே ரகத்தை சேர்ந்தவர்கள். தங்களின் நலனுக்காக ராமனின் பெயரை பயன்படுத்துகின்றனர்.'  




1 comment:

Dr.Anburaj said...

பாவம் அரசியல் செய்ய வந்து விட்டாா்.

காங்கிரஸ் கட்சியில் சாமிகள் என்ன பொறுப்பில் உள்ளார்கள் என்பதையும் பதிவிடலாம்.