Followers

Saturday, February 27, 2021

சென்னை சாலி கிராமம் பள்ளிவாசலில்....

 

சென்னை சாலி கிராமம் பள்ளிவாசலில்.....

 

 

சென்னை சாலி கிராமம் பள்ளிவாசலில் இமாம் (தொழுகையை நடத்துபவர்) நிற்க வேண்டிய இடத்தில் திருமா உரிமையோடு நிற்கிறார். தீட்டு பட்டு விட்டதாக எந்த இஸ்லாமியரும் குதிக்கவில்லை. அவர் நின்ற இடத்தை தண்ணீர் விட்டு கழுக வில்லை.

 

 

இதே போன்று இந்து மதம் கோவிலில் அர்ச்சகர் சாமி சிலைகளுக்கு மந்திரம் ஓதும் கருவறை பக்கம் இந்து மதத்தைச் சேர்ந்த இதே திருமாவை அனுமதிக்குமா? அதற்கு இந்து மத சாஸ்திரங்கள்தான் அனுமதி வழங்குமா?

 

--------------------------------------------------------

 

 

நபிகள் நாயகத்தின் இறுதிப் பேருரையில் சில

 

மக்களே! உங்களது இறைவன் ஒருவனே; அறிந்து கொள்ளுங்கள்: எந்த ஒர் அரபிக்கும் ஒர் அரபி அல்லாதவரை விடவோ, எந்த ஒர் அரபி அல்லாதவருக்கும் ஒர் அரபியை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. எந்த ஒரு வெள்ளையருக்கும் ஒரு கருப்பரை விடவோ, எந்த கருப்பருக்கும் ஒரு வெள்ளையரை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. இறையச்சம் மட்டுமே ஒருவரின் மேன்மையை நிர்ணயிக்கும். நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உங்களில் மிகச் சிறந்தவர் உங்களில் அதிகம் இறை அச்சம் உள்ளவர்தான்.

 

(அஸ்ஸில்ஸலதுல் ஸஹீஹா2700, அத்தர்கீப் வத்தர்ஹீப், அல்பைஹகீ, தஹாவி)

 

 

--------------------------------------

மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்; பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் வெளிப்படுத்தி உலகில் பரவச் செய்தான்; ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள்; அவனைக்கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் தமக்குரிய உரிமைகளைக் கேட்டுக் கொள்கிறீர்கள்; மேலும் உங்கள் இரத்தக் கலப்புடைய உறவினர்களையும் ஆதரியுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான்.

குர்ஆன்: 4:1




 

1 comment:

Dr.Anburaj said...

தோ்தல் நெருங்கி விட்டது என்றால் இந்து அரசியல்வாதிகளுக்கு ஒருவகை சிறுபான்மை ஜரம் வந்து விடும். அதிலும் தலித் மக்களும் அரேபிய மத அடிமைகளும் இணைந்தால் இந்திய அரசின் ஆட்சியை கைபற்றி விடலாம் என்ற நயவஞ்சக கணக்குடன் செயல்படும் ஹிந்து விரோத தேச விரோத ஜனநாயக விரோத மக்கள் நல விரோத காடையர்களின் திட்டம் திருமாவின் நெஞ்சில்.ஆனாலும் இவன் கபட வேடதாாிதான்.

தலைமை ஆசிரியரின் ஆசனத்தில் அவரே அமர தகுதியானவா். மாவட்ட ஆட்சியரின் ஆனசத்தில் அவா்தான் அமர வேண்டும். தகுதியானவர்கள்தான் செய்ய வேண்டும். தமிழகம் முழுவதும் பிறாமணர்கள் தொண்டு செய்யும் கோவில்களை விட இதர சாதி மக்கள்நிவாகம் மற்றும் சமய தொண்டு செய்யும் கோவில்கள்தான் அதிகம். ஆதிதிராவிடர்கள் நிாவகிக்கும் தொண்டு செய்யும் கோவிலுக்குள் கூட திருமா கருவறைக்குள் செல்வது ஏற்புடையதல்ல.எனது குல தெய்வம் ஊா் கோவிலுக்குள் நான் கருவறைக்குள் செல்ல முடியாது. அதற்காக அது ஒரு குறை அல்ல. புரோட்டக்கால் அவ்வளவுதான்.

Munir commission report என்று இணையத்தில் பாருங்கள்.பாக்கில் அஹமதிய்யா முஸ்லீம்களுக்கு சக முஸ்லீம்களால் செய்யப்பட்ட கொடுமையைப் படிக்கலாம்.
yezdi என்று இணையத்தில் பாருங்கள். மேற்படி சமூக மக்கள் பிற முஸ்லீம்களால் எப்படி வஞ்சிக்கப்பட்டாா்கள் என்பதை படிக்கலாம். 13000 மேற்படி சமூக பெண்கள் இசுலாமிய படைவீரா்களால் அடிமைப் பெண்களாக கைபற்றப்பட்டு வேசிகளாக பணியாற்றினார்கள். இது போன்ற கொடுமையை வேறு எந்த சமூகமும் செய்யவில்லை.குரான் படித்த 5 வேளை தொழுகை செய்யம் காடையர்கள் கூட்டம் இந்தஅசிங்கத்தை செய்துள்ளது.

ஷியா -சன்னி முஸ்லீம் மோதல் காரணமாக பலியானவர்கள் எத்தனை கோடி?
சன்னி -வாகாபி மோதல் காரணமாக பலியானவர்கள் எத்தனை கோடி?
மேற்கு பாக்கிஸ்தான் ராணுவத்தால் கிழக்கு பாக்கிஸ்தானில் ஹிந்து பெண்களும் முஜியுா் ரஹ்மான் ஆதரவு முஸ்லீம் குடுமபத்து பெண்களும் பட்ட பாட்டை அறிந்து கொள்ளுங்கள்.பிற முஸ்லீம்களுக்குச் சொல்லுங்கள். தகவலை மறைத்து முஸ்லீம்களை ஏமாற்றி பிழைப்பதுதான் பல முஸ்லீம் தலைவார்களுக்கு வாடிக்கை. தாங்களும் அவா்களில் ஒன்று தான் .