Followers

Friday, February 12, 2021

வேரோடும் வேரடி மண்ணோடும் பிடுங்கி எறிய வேண்டும்

 ஒரு காலத்தில் பார்பனியம் இந்த உழைத்து வாழும் சமூகத்துக்கு எந்த வகையில் எல்லாம் தீமை செய்துள்ளது? :-(


பார்பனீயம் இந்துக்களுக்கு மட்டுமல்ல ஒட்டு மொத்த மனித சமூகத்துக்கே எதிரான சித்தாந்தம். 


எனவேதான் அதனை வேரோடும் வேரடி மண்ணோடும் பிடுங்கி எறிய வேண்டும் என்கிறோம்.




1 comment:

Dr.Anburaj said...


கலைஞா் குடும்பத்தில் பல பார்பன பெண்கள் மருமக்களாக இருப்பது என்ன நியாயம் ?
எப்படி பார்பன பெண்கள் ஏற்படையதாக இருக்கின்றாா்கள்?

தவறுகள் எக்காலத்திலும் உள்ளதுதான. பனைஏறி நாடார்களை பணம் படைத்தவன் இழிவு செய்தார்கள். அதற்கான என்ன செய்வது?
எவ்வளவுகாலம் பழைய காலத்தில் வாழ்வது?
பார்ப்பனர்களால் தாழ்த்தப்பட்டவர்களுக்கு பிரச்சனைகள் இல்லை ? பிரச்சனைகளுக்கு காரணம் பிற்பட்ட மிக பிற்பட்ட வகுப்பினர்கள்தானம் என்று பல திராவிட இயக்க தலைவர்கள் கருத்து பதிவு செய்திருக்க- இந்த திருடன் ஊழல் பெருச்சாளி தீஹாா் ஜெயில் விருந்தினா் பார்ப்பனர்களையே பேசுவது ஏன் ?
இராமநாதபுரம் மாவட்டத்தில் .......சாதியால் முஸ்லீம்களாலும் பிரச்சனை ?
கோவையில் . . . . சாதி மக்களால் பரச்சனை ?
காயல்பட்டணம்பகுதியில் முஸ்லீம்களால் சமூக பாகுபாடு, புறக்கணிப்பு உள்ளது.

இதையல்லாம் பகீரங்கமாக விவாதிக்கம் தைரியம் ஆண்மை முறுக்கி ராஜாவுக்கு உள்ளதா?