Followers

Saturday, February 20, 2021

கேரளாவை சார்ந்த சஞ்சீவ் பிலால் ஆக மாறியது எப்படி

 

கேரளாவை சார்ந்த சஞ்சீவ் பிலால் ஆக மாறியது எப்படி

 

‘’சஞ்சீவா இருக்கும் போது பலதடவை குடித்து விட்டு வீட்டுக்கு வந்ததுண்டு.

 

ஒரு நாள் கையில் ஒரு புத்தகம் கொண்டு வந்த போது நாங்கள் கவனிக்க வில்லை.

 

சில மாதங்களுக்கு பிறகு குடிப்பழக்கம் புகை பிடித்தல் எல்லாம் முற்றிலும் நின்றது.

 

வீட்டில் அறையில் கதவை அடைத்துக் கொண்டு என்ன செய்கிறான் என்று பார்த்தால்... தொழுது கொண்டு நிற்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தோம்.

 

அவன்தொழும்போது தண்ணீர் அடித்து விரட்டி பார்த்தோம் சிரித்து கொண்டே நின்றான்.

 

அயல் வீட்டில் பலரும் ஏன் இவன் இப்படி ஆனான் என்று கேட்கும் போது நாங்கள் அழுது விடுவோம்.

 

ஆனால் இப்போது புரிந்து கொண்டோம் அவன் சரியான பாதையில் செல்கிறான் என்று.

 

பெற்றோர்களிடம் பொய் சொன்னதும் இல்லை.

 

மது குடிக்கும் பழக்கம் எதுவும் இல்லை.

 

குடும்பத்தில் ஒரு பிரச்சினை என்றால் ஓடிவருவான்.

 

எங்களுக்கு நல்ல ஒரு மகனைப் இஸ்லாம் தந்துள்ளது. அவன் இஸ்லாத்தை வாழ்வியலாக கொண்டதில் பெற்றோர்களாகிய எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி.’’ என்கின்றனர் பெற்றோர்.

 

இஸ்லாம் மார்க்கத்தில் பிறந்தும் சிகரெட், மது  பழக்கங்களோடு உலா வரும் இஸ்லாமியர்கள் இவரிடமிருந்து பாடம் படித்துக் கொள்ளட்டும்.




1 comment:

Dr.Anburaj said...


தேசிய பாதுகாப்பு அமைப்பால் NIA தேடப்படும் பயங்கரவாதிகள் நிறைய பேர்கள்

மலையாள தேசத்து அரேபிய மத வாதிகள்தாம்.

கவனம் தாயே.குடிக்கவில்லை.புகைக்கவில்லை சந்தோசம்.

ஆனால் வெடிகுண்டை கையில் எடுக்காமல் தடுக்க உன்னால் முடியுமா? ஆபத்து நிறைய உள்ளது.குரான் படித்தவன் பயங்கரவாதியாக மாற முழு வாய்ப்பு உள்ளதே. வரலாறு அதை நிரூபி்த்துள்ளது.

இந்துக்கள் முட்டாள்களாகவே வளா்கின்றார்கள்.பாவம். என்ன செய்வது?????