Followers

Sunday, February 28, 2021

தனது கண்கள் முன்னே மோடியின் ஆட்கள் கொல்வதை பார்த்த அப்துல் மஜீத்.

 2002 ஆம் ஆண்டு குஜராத்தில் இதே நாளில் தான் படுகொலை நடந்தது!


நரோடா பாடியாவில் தனது குடும்ப உறுப்பினர்கள் 9 பேரை தனது கண்கள் முன்னே மோடியின் ஆட்கள் கொல்வதை பார்த்த அப்துல் மஜீத்.


'7 வயது 9 வயது 13 வயது சிறுமிகளை அந்த மிருகங்கள் வன் புணர்வு செய்து வெட்டி வீசுகின்றனர்.ஆனந்தத்தில் நடனமாடுகின்றனர். 7 மணிக்கு பிரசவம் பார்த்து குழந்தையை எடுக்க வேண்டிய அதே நேரத்தில் அந்த பெண்ணை நிறை மாத கர்பிணியை வன் புணர்வு செய்து அவரின் வயிற்றை கீறி குழந்தையை வெட்டி எறிகின்றனர். இதனை செய்வது 15 வயது 20 வயது, 25 வயது இளைஞர்கள். எப்படி இவர்களுக்கு மனம் வருகிறது. எனக்கு பைத்தியம் பிடித்திருக்க வேண்டும். இறைவனின் கிருபையால் ஏதோ வயிற்றை கழுவ ஏதாவது உழைத்து வருகிறேன். அனைத்தையும் எங்களை படைத்த இறைவனிடம் ஒப்படைத்து விட்டோம். அவன் பார்த்துக் கொள்வான்'


இறைவா! குஜராத்தில் ரத்த வெறி ஆட்டம் ஆடிய மிருகங்களை நாங்கள் காணும் வகையில் தண்டிப்பாயாக! இந்த வெறி ஆட்டம் ஆடுவதற்கு களம் அமைத்துக் கொடுத்த ஆட்சியாளர்களை சிறுமை படுத்தி அழிப்பாயாக!




3 comments:

Dr.Anburaj said...

தமிழ் குரான் இணையம் பக்கம் -140

(நபியே!) நீங்கள் கூறுங்கள்: “வஹி மூலம் எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நிச்சயமாக, ஜின்களில் சிலர் (இவ்வேதத்தைச்) செவியுற்று(த் தங்கள் இனத்தார்களிடம் சென்று அவர்களை நோக்கி) “நிச்சயமாக, நாங்கள் மிக்க ஆச்சரியமான ஒரு குர்ஆனைச் செவியுற்றோம் அது நேரான வழியை அறிவிக்கின்றது. ஆகவே, அதனை நாங்கள் நம்பிக்கை கொண்டோம். (இனி) நாங்கள் எங்கள் இறைவனுக்கு ஒருவனையும் இணையாக்க மாட்டோம்...” (அல்குர்ஆன் 72:1-15)

ஜின்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து குர்ஆனை கேட்டுச் சென்றன. இதனை இந்த வசனங்கள் மூலம் அல்லாஹ் அறிவித்தப் பிறகு தான் நபி (ஸல்) அவர்கள் அறிந்து கொண்டார்கள். அதற்கு முன்பு இது அவர்களுக்குத் தெரியாது. இதுதான் ஜின்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்த முதல் முறையாகும் என்பது நமக்குத் தெரியவருகிறது. மேலும், இந்நிகழ்ச்சிக்குப் பிறகு ஜின்கள் நபி (ஸல்) அவர்களிடம் பலமுறை வந்திருக்கிறார்கள் என்பதும் வேறு சில அறிவிப்புகளிலிருந்து தெரிய வருகிறது.
---------------------------------------------------------------------------------
இறைவனால் அனுப்பப்பட்ட ஜின் கள்
1)இதுவரை இறை மறுப்பாளர்களாகவா இருந்தார்கள்.
2) குரானில் அவர்களுக்கு தெரியாத உண்மை என்ன இருந்தது
3) அந்த சமயத்தில் குரான் முழு தொகுப்பாக வெளி வரவில்லை
4.முஹம்மதுவிடம் கற்றுக் கொளள ஜீன் களை இறைவன் அனுப்பினான் என்பது நம்பமுடியாத முட்டாள்தனம்.
முஹம்மதுவை பெரிய ஆளாக காட்ட இது போன்ற புளுகுகளை அவிழ்த்து விட்டுள்ளார்கள்.
தங்களது கருத்துஎன்ன ?

Dr.Anburaj said...

பிறகு தனது பயணத்தைத் தொடர்ந்து மக்கா அருகே வந்தவுடன் “ரா குகையில் தங்கிக் கொண்டு குஜாஆ கூட்டத்தைச் சேர்ந்த ஒருவரை அக்னஸ் இப்னு ஷுரைக்கிடம் அவர் தனக்கு அடைக்கலம் தர வேண்டும்” எனக் கூறி தூது அனுப்பினார்கள். ஆனால், “தான் மக்காவாசிகளுடன் நட்பு கொண்டவராக இருப்பதால், அவர்கள் விரும்பாதவருக்கு பாதுகாப்பு அளிக்க முடியாது” என்று அக்னஸ் கூறிவிட்டார். பிறகு சுஹைல் இப்னு அயிடம் நபி (ஸல்) அவர்கள் தூதனுப்பினார்கள். அதற்கு “தான், ஆமிர் கிளையைச் சேர்ந்தவன். எனவே, கஅப் கிளையாருக்கு எதிராக என்னால் அடைக்கலம் கொடுக்க முடியாது” என்று அவர் மறுத்துவிட்டார்

அதற்குப் பிறகு நபி (ஸல்) அவர்கள் முத்இமிடம் தூது அனுப்பினார்கள். முத்இம் “ஆம்! நான் அடைக்கலம் தருவேன்” என்று கூறி, தானும் ஆயுதங்களை அணிந்துகொண்டு தனது ஆண் பிள்ளைகள் மற்றும் கூட்டத்தாரையும் ஆயுதம் அணியச் செய்து, கஅபாவுக்கு அழைத்துச் சென்றார். அங்கு நான்கு மூலைகளிலும் அவர்களை நிற்கவைத்து, “நான் முஹம்மதிற்கு அடைக்கலம் கொடுத்து விட்டேன். அதனால்தான் உங்களை இங்கு அழைத்து வந்தேன்” என்று அவர்களுக்கு அறிவித்தார்.

பிறகு நபி (ஸல்) அவர்களை அழைத்துவர ஒருவரை அனுப்பினார். நபி (ஸல்) அவர்கள் ஜைது இப்னு ஹாஸாவுடன் மஸ்ஜிதுல் ஹராமிற்கு வந்தார்கள். முத்இம் தனது ஒட்டகத்தின் மீதேறி அமர்ந்துகொண்டு “குறைஷிகளே! நான் முஹம்மதிற்கு அடைக்கலம் கொடுத்து விட்டேன். உங்களில் எவரும் முஹம்மதை பழிக்கக் கூடாது” என்று அறிவிப்புச் செய்தார். நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ருல் அஸ்வத்தை முத்தமிட்டு, கஅபாவை வலம் வந்து, இரண்டு ரகஅத்துகள் தொழுதுவிட்டு தனது வீட்டிற்குச் சென்றார்கள். அது வரையிலும் முத்இமும் அவரது மக்களும் ஆயுதமேந்தி பாதுகாப்பிற்காக நபி (ஸல்) அவர்களைச் சுற்றி நின்று இருந்தனர்.
---------------------------------------------------------------------------------
ஜிப்ரில் ஜீன் கள் தபோது பாதுகாப்பு தரவில்லை.பாதுகாப்பு தரும்படி இறைமறுப்பாளா்களுக்கு தூது விடுகின்றாா். இவர்களின் ஒருவன் பழகிய பாசத்திற்கு பாதுகாப்பு அளிக்கிறான்.
--------------------------------------------------------------------------------
மஹம்மதின் மதத்தை ஏற்காத இந்த மக்களிடம் எவ்வளவு நோ்மை கொள்கை பிடிப்பு உள்ளது? இவர்களை நரகவாசி என்பவன் அறிவு கெட்டவன்.
--------------------------------------------------------------------
அடுத்து நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ருல் அஸ்வத்தை முத்தமிட்டு, கஅபாவை வலம் வந்து,
1 கருப்பு கல்லை ஏன் நபி முத்தமிடுகின்றாா் ? ஒரு கல்லில் தெய்வீகம் இருப்பதாக கருதி மதித்து முத்தமிடுவதுஏன்
2. காபாவை வலம் வரும் பழக்கம் அரேபியாவில் உள்ளது. இந்தியாவில் மசுதிகளை ஏன் வலம் வருவது இல்லை.

Dr.Anburaj said...

மதம் மனிதனை மதம் பிடிக்க வைக்கிறது.
ஆனால் இது போன்ற சம்பவங்களை நினைவு படுத்தாமல் இருப்பது நல்லது.

கோதராவில் 63 இந்துக்கள் உயிருடன் கொளுத்தப்பட்டதன் விளைவாக இத்தகை துயரங்கள் நடந்தது. கலவரத்தில் இந்துக்களுக்கும் பெரும் உயிா் சேதம் ஏற்பட்டது.

இந்துக்கள் செத்தால் அது செய்தி அல்ல. முஸ்லீம்களுக்கு எற்பட்ட துன்பங்கள் மட்டும் முக்கியம்.
சரி அதற்கு திரு.நரேந்திர மோடிக்கும் என்ன சம்பந்தம்.
முஸ்லீம்கள் எல்லாம் தேசவிிரோதி பாக்கிஸ்தான் ஆதரவு கூட்டமா?


முஸ்லீம்கள் நடத்திய கலவரங்கள் இந்துக்கள் படுகொலை இந்துக்களை வதை செய்தது இப்படி ஆயிரம்..... ஆயிரம் சம்பவங்கள் வரலாற்றில் உள்ளது. அனைத்து இந்துக்கள் அவற்றையெல்லாம் அறிய மாட்டார்கள். சீக்கியர்களின் குருத்வாராக்களில் சில படங்கள் இருக்கும். இசுலாம் பல வேளைகளில் மக்களை காட்டுமிராண்டிகளாக்கிய நிகழ்வுகளை பார்க்கலாம். ஒவ்வொரு இந்துவும் அதை அறிந்தால் ....இந்தியாவில் முஸ்லீம்களின் வாழ்வு கேள்விககுரியதாகி விடும். கவனம். நல்லதை பதிவு செய்யுங்கள்.
Let noble thoughts come to us from everyside -Rig veda