Followers

Showing posts with label சஞ்சீவ் பட். Show all posts
Showing posts with label சஞ்சீவ் பட். Show all posts

Friday, August 21, 2015

சஞ்சீவ் பட் மகன் சாந்தனுவின் உணர்வுபூர்வமான கடிதம்!





எனது மகன் சாந்தனு பட் நான் பதவி நீக்கம் செய்யப்பட்டதை அறிந்து வருந்தி கிங்ஸ் க்ராஸ் ஸ்டேஷன் - லண்டனிலிருந்து எழுதியுள்ள கடிதம் இது. இப்படி ஒரு சிறந்த மகனைப் பெற்றதற்காக நானும் எனது மனைவி ஸ்வேதாவும் பெருமைப் படுகிறோம்.

இனி எனது மகனின் கடிதத்தைப் படியுங்கள்:

'இந்திய சுதந்திர தினம் தனது பொலிவை இழந்து நிற்கிறது. ஒரு திறமைமிக்க காவல் துறை அதிகாரியை எனது நாடு இழந்துள்ளது. எனது மதிப்பிற்குரிய தந்தையே! இந்திய நாட்டின் மிகச் சிறந்த குடி மகனாக என்னை வளர்த்து ஆளாக்கியதற்கு நன்றி தந்தையே! யாருக்கும் வளைந்து கொடுக்காமல் ஒரு காவல் துறை உயர் அதிகாரி எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்பதை உலகுக்கு உணர்த்தியள்ளீர்கள்.

இந்த நெடிய போராட்டத்தில் உங்களுக்கு ஆதரவாக நின்ற மக்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களை நினைத்து உண்மையிலேயே பெருமை படுகிறேன் தந்தையே! இன்று வரை மிகப் பெரும் அபாயகரமான சூழ்ச்சி சதிகாரர்களால் பின்னப்பட்டும் அதிலிருந்து மீண்டு வந்துள்ளீர்கள். ஆனால் அநீதிக்கு எதிரான உங்களின் இந்த போராட்டம் இதோடு முடிந்து விட்டதாக யாரும் நினைத்து விட வேண்டாம். இனி தான் உண்மையான போராட்டமே தொடங்குகிறது.

அழுக்கு படிந்த அபாயகரமான ஒரு கும்பலுக்கு மத்தியில் 14 வருடங்கள் பயமின்றி போராடியுள்ளீர்கள். 27 வருட பணியையும் பூர்த்தியாக்கியுள்ளீர்கள். நமது நாட்டை தேசப் பற்றுடைய ஒரு நேர்மையான அரசு ஆளும்போது மீண்டும் உங்களுக்கு வாய்ப்பளிக்கப்படலாம். அதுவரை பொறுத்திருப்போம் தந்தையே!

நம்முடைய குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் உங்களின் பின்னால் நிற்கிறோம் தந்தையே! உங்களின் எதிர்கால நடவடிக்கைகள் அனைத்திற்கும் எங்களின் பூரண ஆதரவு உங்களுக்கு உண்டு. இந்த அரசு நமது குடும்பத்துக்கு பொருளாதார ரீதியாக பின்னடைவைக் கொடுத்துள்ளது. அந்த அரசுக்கு சொல்லுங்கள் 'எத்தனை சிரமங்களைக் கொடுத்தாலும் எனது உறுதி மட்டும் குறையாது' என்று. தீமைக்கு எதிரான உங்களின் இந்த போராட்டம் முன்னை விட அதிக வீரியம் பெறும் என்ற செய்தியையும் சொல்லுங்கள்.

கடைசியாக தந்தையே!

ஒரு சமூகத்தின் மீது வெறுப்பையே மூலதனமாகக் கொண்டு செயல்படும் ஒரு அரசுக்கு கீழ் செயல்பட வேண்டிய ஒரு இக்கட்டான சூழலிருந்து இன்று விடுபட்டுள்ளீர்கள். என்னைப் பொறுத்த வரையில் இதனை வரவேற்கிறேன் எனது தந்தையே! இனி தொடங்கப் போகும் உங்களின் புதிய வாழ்க்கை மகிழ்ச்சியையும் மன நிம்மதியையும் தரக் கூடியதாக இருக்கும். உங்களின் எந்த முடிவுக்கும் குடும்ப உறுப்பினர்களான நாங்கள் உங்களின் பின்னால் நிற்போம் என்று உறுதி கூறுகிறோம்.

எனது அன்பையும் மரியாதையையும் மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன் தந்தையே!

இப்படிக்கு
சாந்தனு பட்.

ஆஹா... இந்த சிறிய வயதில் இத்தனை உறுதியா? அராஜக அரசுக்கு எதிராக இந்த சிறிய வயதிலும் எதனையும் எதிர் கொள்வதில் இத்தனை துணிச்சலா? இப்படிப்பட்ட வீர மகன்களை பெற்றதற்காக எனது தாய் நாட்டை எண்ணி பெருமைப்படுகிறேன். போலி நாட்டுப் பற்றை பேசித் திரியும் இந்துத்வாவாதிகளுக்கு சாந்தனு பட்டின் இந்த கடிதம் சமர்ப்பணம்.

இனியாவது நாட்டுப் பற்று என்ன என்பதை இந்த சிறுவனிடமிருந்து பாடம் படித்துக் கொள்ளுங்கள் இந்துத்வாவாதிகளே!


ஆங்கிலத்தில் தகவல் உதவி
இந்தியாசம்வாத்.காம்
தமிழில் மொழி பெயர்ப்பு சுவனப்பிரியன்
20-08-2015


This govt might try to unsettle us now, says sacked cop’s son, message goes viral
[This govt might try to unsettle us now, says sacked cop’s son, message goes viral]
20 August 12:27 2015


New Delhi: Sacked Gujarat IPS officer Sanjiv Bhatt has shared his son’s message on his facebook wall after being sacked on Wednesday. The message has gone viral gone social media. Bhatt’s removal from services has generated sharp reactions from his admirers as well as detractors. While the set of admirers hailed him as a brave and courageous man who stood up against a powerful political system, his critics termed this as good riddance

Here is what Bhatt wrote on his facebook wall:

-My son, Shantanu, was at King's Cross Station, London, when he learnt about my being removed from service. He sent me this message from the station. Shweta and I are to proud to have a loving son like him.

“On this sad day, when the Republic of India loses one of its brightest, most intelligent, upright and courageous officer. I would like to salute you dad, I would like to salute you and thank you, as your son and as an educated, aware and responsible citizen of this wonderful country, for doing what was right without even thinking once what effects it might have on you and your career as an Indian Police Service Officer.

I would like to thank you for standing up for the people whose screams for help and protests fell on deaf ears! I would like to tell you today, how proud of you I am for fighting an uphill battle against a well equipped and dangerously subverted system with all your might and vigour, but let me remind you that the battle is not over yet!

It has just gotten dirtier and more dangerous, but you still stand where you stood 14 years ago in 2002 and with the same courage and fearlessness that you had when you entered the Indian Police Service 27 years ago, ready to take on even the most pernicious government which presides over the Republic of India at the moment.

We as a family have always stood behind you, supporting you and we will continue you to do so, the reprobate people running this government might try even harder to unsettle us a family now, But let me tell them that we are a family bound by undying love, trust and respect for each other, vain yet consistent attempts to break you and break us will only make us stronger and unflinching in our support towards you and the cause you are fighting for!

And lastly, I would like to congratulate you for getting freedom from the shackles of this rancorous government which tries to break and antagonise anyone who tries to speak up against them, or tries to stand up for what is right! In this new chapter of your life, I would wish you all the very best for pursuing whatever makes you happy and satisfies you and we as a family will always be behind you, supporting every decision you take!

Lots of love and respect,

Shantanu Bhatt

(An extremely proud and loving son)

http://indiasamvad.co.in/6083/showstory/This-govt-might-try-to-unsettle-us-now-says-sacked-cop’s-son-message-goes-viral

Thursday, August 20, 2015

ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சீவ் பட் நிரந்தர பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்!



ஐ.பி.எஸ். அதிகாரி சஞ்சீவ் பட், மோடியின் குற்றத்தை நிரூபிக்க முயன்ற ஒரே காரணத்துக்காக, குஜராத் அரசினால் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டு, பின்னர் பொய்வழக்கில் கைது செய்யப்பட்டுச் சிறையிலும் வைக்கப்பட்டவர். இவர் மன நலம் பாதிக்கப்பட்டவர் என்று கூசாது பொய்யுரைத்தனர். 2002 இனப்படுகொலையின்போது அவர் அகமதாபாத் நகரின் உளவுத்துறை இணை ஆணையர். குஜராத் இனப்படுகொலை தொடங்கிய நாளான பிப்.27, 2002 அன்று மோடி நடத்திய உயர்மட்ட அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொண்டவர். “”இந்துக்கள் தங்களது கோபத்தை வெளிப்படுத்துவதைத் தடுக்காதீர்கள்” என்று மோடி அந்தக் கூட்டத்தில் வெளிப்படையாகவே உத்தரவிட்டதை, உச்ச நீதிமன்றம் நியமித்த சிறப்புப் புலனாய்வுக் குழுவிடம் பட் சாட்சியமளித்தார். அந்தச் சிறப்புப் புலனாய்வுக் குழுவும் மோடிக்கு ஆதரவாகச் செயல்படவே, தனது சாட்சியத்தையே உச்ச நீதிமன்றத்தில் பிரமாண வாக்குமூலமாக அவர் தாக்கல் செய்தார்.

இன்று அவர் இறுதியாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் ..

சஞ்சீவ் பட் அவர்களே! இன்று நீங்கள் வஞ்சிக்கப்பட்டு இருக்கலாம். ஆனால் இறைவனின் முன்னால் உங்களுக்கு உண்மையை உரத்துச் சொன்னதற்காக சிறந்த இடம் உண்டு. இந்த உலகில் ஆட்சி அதிகாரத்தோடு இறுமாப்போடு வாழ்ந்தவர்கள் எல்லாம் ஒன்றுமில்லாமல் போனார்கள். உங்களை பழி வாங்கியவர்களுக்கும் ஒரு நாள் வரும். அவர்களுக்கு மிகப் பெரிய இழிவை இறைவன் ஏற்படுத்துவான்.

இந்த நேர்மையான அதிகாரிக்கு தகுந்த வேலை கிடைக்க நாம் பிரார்த்திப்போம்.

எனது தொழுகையில் உங்களுக்காக தினமும் பிரார்த்திக்கிறேன் சஞ்சீவ் பட் அவர்களே!. நண்பர்களே! நீங்களும் இந்த நேர்மையான அதிகாரிக்காக இறைவனிடம் இரு கரம் ஏந்தி பிரார்த்தியுங்கள்.

Saturday, January 17, 2015

சஞ்சீவ் பட் - பாரத ரத்னா விருதுக்கு தகுதியான நபர்



'நீங்கள் ஏன் அதிகார வர்கத்தோடு மோதல் போக்கை கடைபிடிக்காமல் சமரசமாக போய் விடக் கூடாது? என்னதான் இதற்கு முடிவு?' என்று சிலர் என்னிடம் கேட்கிறார்கள்.

இவ்வாறு கேட்பவர்களைப் பார்த்து ஒரு புன்முறுவலோடு நான் சென்று விடுவேன். ஏனென்றால் சிலரின் சுய ரூபம் இன்னும் எத்தனை காலம் ஆனாலும் மாறாது என்பது அவர்களுக்கு புரியப் போவதில்லை. புரிந்தது போல் சிலரால் நடிக்க வைக்கப்படுகிறார்கள்.

அவர்களுக்கு என்றுமே புரியப் போவதில்லை நேரான வழிக்கு என்றுமே தோல்வி இல்லை என்பதை. சில நாட்கள் தாமதம் ஆனாலும் உண்மைக்கு அழிவில்லை என்று நம்புபவன். அது அப்படியே செல்லட்டும். காலத்தின் போக்கிலேயே நாம் விட்டு விடுவோம்.

- sanjiv bhatt

குஜராத்தில் கலவரம் நடந்த அன்று உயர் அதிகாரியாக இருந்த இவர் சிலரின் கட்டளைகளை செயல்படுத்தாததாலும் பத்திரிக்கைக்கு சில தகவல்களை கொடுத்ததாலும் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று முத்திரை குத்தப்பட்டு வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். உண்மை என்றாவது வெளி வரும் என்று பொறுமையோடு இருக்கிறார். அவ்வப்போது தனது மனதில் எழும் எண்ணங்களை முகநூலில் தனது பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். அவற்றில் ஒன்றே நாம் மேலே பார்த்தது.

இத்தனை எதிர்ப்புகளையும் சமாளித்து இன்று வரை யாருக்கும் தலை வணங்காமல் பயமின்றி வாழ்ந்து வரும் முன்னால் குஜராத் ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பட்டை பாராட்ட வார்த்தைகள் இல்லை. என்னைக் கேட்டால் பாரத ரத்னா விருதுக்கு முழுதும் தகுதியானவர் என்பேன்.

Tuesday, November 19, 2013

மோடியைப் பற்றிய சஞ்சீவ் பட்டின் அழகிய பேட்டி!



2002 குஜராத் கலவரம் நடந்த அன்று ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றிய திரு சஞ்சீவ் பட்டைப் பற்றி நாம் நன்கு அறிவோம். நரேந்திர மோடி கோத்ரா ரயில் விபத்தை வைத்து முஸ்லிம்களை கருவறுக்க என்னவெல்லாம் செய்தார்: அதிகாரிகளுக்கு எப்படி எல்லாம் உத்தரவுகளை பிறப்பித்தார் என்பதை வெளி உலகுக்கு கொண்டு வந்த நேர்மையான அதிகாரி. தனது உயிருக்கு மோடியால் ஆபத்து இருக்கிறது என்று தெரிந்தும் இன்று வரை மோடிக்கு எதிராக எழுதியும் பேசியும் வருகிறார். ராஜ் சரண் வர்மா என்பவருக்கு சஞ்சீவ் பட் அளிக்கும் பதில்களை இனி பார்ப்போம்.

Sanjiv Bhatt, IPS officer of the Gujarat cadre has been fighting Narendra Modi on the issue of his alleged complicity in the 2002 Gujarat riots. In a free-wheeling interview with Raj Saran Varma, Bhatt speaks about his fight and the fact that he is hopeful that justice will be done one day.

Raj Saran Varma : The Gujarat riots are the biggest blot on the image of the country. We are still reeling under its impact. Do you think if Narendra Modi had acted on time, the riots or the extent of the riots could have been controlled?

Absolutely! The Gujarat carnage is classic example of complicity between the rioters and the administration.

Raj Saran Varma : You filed an affidavit with the Supreme Court requesting Modi’s role to be investigated. Despite SIT and other commissions having investigated the matter how is it that Modi has been given a clean chit?

The Modi administration has been very successful in manipulating all inquisitions into the Gujarat carnage of 2002. They have also been subverting the criminal justice system to shield the high and mighty from criminal culpability.

Advocate RS Jamur, the lawyer appointed by the Supreme Court to investigate the 2002 Gujarat riots has contended that you have forged evidence to malign the state government. How true is that?
These are completely false and misleading claims. in fact, the Modi administration has been enjoying the indulgence of the SIT headed by Mr. Raghavan. The Modi administration, with the tacit blessings of the SIT, as well as the Commission of Inquiry, has deviously destroyed all incriminating documents and records pertaining to the 2002 riots.

Raj Saran Varma : What are the other cases in which you have given evidence and the state government has not acted on it. Please specify and why?

I have deposed before the Justice Nanavati Commission as well as the National Commission for Minorities.

Raj Saran Varma : Your fight against Narendra Modi is now over a decade old. Do you think that finally justice will catch up with Modi?

I do believe that the perseverance of the victims and crusaders will pay off in the end. The wheels of justice grind slow, but grind for sure.

Raj Saran Varma : When you chose to speak the truth and decided to expose Modi and his alleged role in the 2002 riots and many other cases of fake encounters, were you aware of the consequences?

Yes! I was fully aware of the nature of the diabolic person. But, there are several occasions in life when one has to be completely and consciously unmindful of the consequences of ones actions. You just do what is required of you and leave the rest to the Almighty.

Raj Saran Varma : What kind of support did you get from your colleagues in the IPS during your fight against the state government. Or was it a lone battle?

There are a few of us who still continue to nurture the passion and fire that attracted us to the Indian Police Service. The rest have moved away from being mere public servants and have chosen to become career government servants. Such battles are always lonely battles. Any support is always a welcome blessing.

Raj Saran Varma : Your service is at stake and your security has been scaled down, do you feel a threat to your life?

Your service is always at stake if you choose the right over the expedient. That feeling is not new to me. As far as the threat to me and my family is concerned, it is a very real threat. By choosing to challenge Modi in his own lair, that is a risk we have taken of our own volition. It is the duty of the state to protect us. At the same time, it is their choice not to do so. Having said that, I have always felt that it is also the duty of the society to ensure that candles in the wind are protected.

Reminds me of a couplet by Nida Fazli:

Jin charaagon ko hawaoon ka khauf nahin
Un charaagon ko hawaoon se bachaya jaaye

Raj Saran Varma : Now, let us accept that Modi and his politics are responsible for thecarnage. In what way Congress or its politics is better? Way back in May, 2006, the delegation led by Maulana Qari Mohammad Usman, President of Jamiat Ulama-I-Hind, submitted a memorandum to Sonia Gandhi listing out the names and particulars of about 25 Congress leaders, who, they say, were directly involved in the Gujarat carnage. No action seems to have been taken by Congress against their leaders? So, what is the difference between the two then?

Firstly, let me clarify, I am an apolitical person and not a member or supporter of Congress and its politics. I strongly feel Congress has gradually moved away from its prime edifice philosophy of aggressive secularism.

As far as the comparison between BJP and Congress goes, it is a question of identifying and dealing with the larger evil. Modi and his evil politics are incomparable, unprecedented and unparalleled in the history of India. The country is facing massive threat from very clever fascist forces masquerading in the guise of Hindu nationalism and Hindu patriotism. We have to choose and choose wisely. These evil forces need to be countered. Just because the water is impure and adulterated, one cannot shun water during the times of fire.

Raj Saran Varma : A common Muslim may today prefer Modi because Modi is more direct and does not mask his mission?

How I wish this was to be true! Modi has never tendered any apology and there is no sense of remorse in his eyes and actions. In fact, there is a sense of pride. Having said this, I would also like to add that Modi is incredibly clever and is never open or direct about his communal agenda. He masquerades his real intentions under the dubious yet attractive mask of “development”, which is nothing but crony capitalism. This is more dangerous to the secular and democratic fabric of our Nation than anything else. People say, Modi is a creation of APCO. In my opinion, Modi is craftier than one hundred APCOs put together. .

Raj Saran Varma : All said, Gujarat has remained peaceful since 2002. Still you are obsessed with Modi?

First of all, I have to tell you what happened during the Gujarat riots. After the Godhra incident, the mob that had assembled in the Godhra Railway Station manhandled Modi. He had to rescued and evacuated from the scene. This completely shook Modi to the core. To save his chair, which he had earned with great difficulty and to rescue himself from the internal dissidence, the Post Godhra Riots were engineered. So, the objective was very clear and was structured to address a specific situation in which Modi found himself. Gujarat has been free of major communal conflagrations ever since BJP came to power in Gujarat in the early nineties. The process of communal polarization is complete and therefore riots have become politically passé.

Raj Saran Varma : Do you think with Modi with his brand of divisive politics, the country can gain in any way if he becomes the Prime Minister?

It will be the darkest day of our democracy if such a power-crazy person succeeds in becoming the Prime Minister of this country.

Raj Saran Varma : The disturbing thing about Modi and the BJP\RSS combine is that since he has been named the Prime ministerial candidate, the country is being split into pro-Hindu and anti-Muslim sentiments. Can we afford another partition?

A pluralistic country like India cannot afford to embark on another journey of hatred. We need to defeat these fascist hate- mongers and move towards a polity that strives towards detoxification of our hearts and minds.

http://www.thelucknowtribune.org/news.php?cat=1285#sthash.Xk6jvxQs.dpuf