Followers

Monday, January 06, 2020

அய்யப்ப பக்தர்களுக்கு முதலுதவி - தமுமுக அலுவலகத்தில்

அய்யப்ப பக்தர்கள் சென்ற வாகனம் தென்காசி மாவட்டம், பன்பொழியில் இரவு விபத்துக்குள்ளானதை அடுத்து அய்யப்ப பக்தர்களுக்கு முதலுதவி செய்து பண்பொழி தமுமுக அலுவலகத்தில் தங்க வைத்து மறுதினம் பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்
இதுதான் தமிழ்நாடு


1 comment:

Dr.Anburaj said...


எல்லா ஊர்களிலும் இது நடந்து கொண்டுதான் இருக்கினறது.

இந்துக்கள் மனிதாபிமானம் குறித்து அரேபிய அடிமைகளிடம் பாடம் படிக்க வேண்டிய நிலை இல்லை.