Followers

Saturday, January 25, 2020

பெரியாரின் கைத்தடி... :-)


2 comments:

Dr.Anburaj said...

பெரியாா் சாக்கடையில் விழுந்த மாம்பழம். சாப்பிடும் தகுதியை இழந்து விட்டது.

இராமன் சிலைக்கு செருப்பு மாலை அணிவித்த சேலம் திராவிட கழக மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்.
01.மத உணா்ச்சியை புண்படுத்தும் இபிகோ சட்டத்தை எடுத்து விிட வேண்டும்.
02.கடவுள் மதத்திற்கு அரசு பாது காப்பு அளிக்கக் கூடாது.

03.ஒருவன் மனைவி இன்றொருவனுடன் பாலியல் உறவு வைப்பதைகுற்றம் என்று சொல்லக் கூடாது.
....

3 வதுதீர்மானம் எப்படியிருக்கின்றது. பின்பற்ற தயாரா ?

திராவிட இயக்கங்களின் தலைவா்கள் தனது பெண்டாட்டியை மற்றவர்களுடன் படுக்க அனுமதித்தார்களா ?
ஏன் படுக்கவில்லை என்று கண்டித்தார்களா ? அடுத்தவன் பெண்டாட்டியை ஆட்டை போடத்தானே இந்த தீர்மானம். இது எவ்வளவு அசிங்கம்.குடும்பம் என்ற அமைப்பையை பாழாக்கும்

இந்த எண்ணம் கொண்டவன் மலத்தில் இருக்கும் ” ஈ ” போன்றவன்.

Dr.Anburaj said...

தியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். நாடிகளில் உள்ள அசுத்தங்கள் சுத்தம் செய்யப்பட பின்னர் தான் பிராணாயாமமும், தியானமும் எளிதல் கைகூடும். நாடிகள் (நரம்புகள்) அசுத்தம் நிறைந்து இருக்குமானால், வாயுவானது நாடிகளில் நுழைவது கடினம்.

எனவே, பிராணாயாமம் பயில்வதற்கு முன்னர் நாடிகள் சுத்தப்படுத்தப் பட வேண்டும். நாடி சக்தி பிராணாயாமம் பயில்வதற்கு அடிப்படை ஆகும்.

நாடிகளை இரண்டு வழிகளில் சுத்தப்படுத்த முடியும். அவையாவன; சாமனு, நிர்மனு, சாமனு என்பது, பீஜ மந்திரத்தினால் மூளையைச் சுத்தப்படுத்துதல். நிர்மனு என்பது உடலை சுத்தப்படுத்துதல்.

ஒரு தியான நிலையிலோ, சுலபமான முறையிலோ அமர்ந்து முதுகெலும்பை நேராக நிறுத்தி வைத்துக் கொள்ளுங்கள். இடது கை முழங்காலிலும், வலது கை மூக்கின் மேலும் இருக்க வேண்டும். கட்டை விரல் மூக்கின் வலது புறமும், நான்காவது ஐந்தாவது விரல்கள் இடது புறமும் இருக்க வேண்டும். சுட்டு விரலையும், நாடி விரலையும் மடக்கிக் கொள்ள வேண்டும். மூக்கை அழுத்தித் திருப்பாமல், எலும்புப் பகுதியை மட்டும் அழுத்திக் கொண்டு சுவாசத்தில் ஈடுபட வேண்டும்.

முதலில் இடது நாசி வழியாக மூச்சை வெளியிட்டு பின்னர் அதே நாசி வழியாக நீண்ட உள்மூச்சை இழுக்க வேண்டும். அப்போது வலது நாசி துவாரம் மூடப்பட்டிருக்க வேண்டும்.

பின்னர் இடது நாசியை மூடிக் கொண்டு வலது நாசித் துவாரம் வழியே மூச்சை வெளியிட வேண்டும். பின்னர் வலது நாசி வழியே மூச்சை உள்ளிழுக்க வேண்டும். பின்னர் நாசி வழியே மூச்சை வெளியிட வேண்டும். இது ஒரு தடவை என கணக்கிட வேண்டும்.

இந்த சுவாச முறையில் உள்மூச்சு வெளிமூச்சு இரண்டும் மிகவும் மெதுவாக நடக்க வேண்டும். சப்தம் எதுவும் உண்டாக்காமல் பயிற்சி செய்ய வேண்டும். உடலை வருத்திக் கொள்ளக் கூடாது. அதிகாலை அல்லது பின் மாலை நேரம் இதற்கு ஏற்ற காலமாகும்.

ஏனெனில், சூரியனிடமிருந்து வரும் அல்ட்ராவயலட் கதிர்கள் உடலில் உள்ள ஆஷ்துமா, ஜலதோஷம், இருமல் இவற்றை விரட்டுகிறது. வைட்டமின் ‘டி’ சூரியகதிர்களில் உள்ள அல்ட்ராவயலட் கதிரில் உள்ளது.

நுரையீரல், இதயம், வயிறு ஆகியவை சுத்தமடையும். நுரையீரலின் சுவாசிக்கும் தன்மை அதிகப்படும். சுவாசம் சீரடையும். தியானத்திற்கு முன் நாடிசுத்தி செய்வதால், தியானம் எளிதில் கைகூடும்.