Followers

Thursday, January 09, 2020

சாமியார்களுக்கு கால் கழுவி விடும் காவலர்கள்!

சாமியார்களுக்கு கால் கழுவி விடும் காவலர்கள்!

உபி சாமியார் யோகி ஆதித்யநாத் காவல் துறை சாமியார்களுக்கு கால் கழுவி டும் வேலையை செய்கிறது. இவ்வாறு பயிற்றுவிக்கப்படும் காவல் துறையினர் நியாயமாக, சுய மரியாதையோடு செயல்படுவார்களா? இந்து ராஷ்ட்ரம் என்பது இதுதானா?

பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்.


1 comment:

Dr.Anburaj said...

பாதபுஜை செ்ய்வது பழக்கமாக உள்ளது. ஒரு போலீஸ்காரன் கோவிலுக்குச் செல்வது போல்தான் இது. நான் யார் காலில் விழுந்து வணங்குவதில்லை.பாதபுஜை செய்வதும் கிடையாது. இது போன்ற பழக்கங்களை நீக்க வேண்டும் என்று வாய்ப்பு கிடைக்கும் போது பிரச்சாரம் செய்து வருகின்றேன்.

இது இந்துக்களின் குடும்ப விசயம்.தாங்கள் தலையிட தேவையில்லை.