Followers

Saturday, January 04, 2020

தமிழர்களே! தமிழர்களே! கொஞ்சம் கவனியுங்கள் ...

அதாவது மக்களே இந்து கவுண்டர்கள் இந்து வன்னியர்கள் இந்து தேவர்கள் இந்து முதலியார்கள் இந்து நாடார்கள் இந்து செட்டியார்கள் இந்து பட்டியலினத்தோர் மற்ற இன்னபிற இந்து பிள்ளைகளின் கல்வியைப் பறித்து இந்து பிராமனப் பிள்ளைகளுக்கு வழங்கும் 'இந்துக்களுக்கான!?' கட்சிதான் பி.ஜே.பி.

Bjp இந்துக்களின் கட்சியல்ல பார்ப்பனர்களின் கட்சினு எவ்ளோ தபா சொன்னாலும் இவனுகளுக்கு ஒறைக்கவே மாட்டேங்குது..
_________________________________________

மருத்துவக்கல்வியில் பிற்படுத்தப்பட்டோரின் இட ஒதுக்கீடைப் பறித்து உயர்சாதியினருக்கு தாரை வார்க்கும் ஆர்.எஸ்.எஸ் மோடியின் இந்து ராட்டிரம்!!

பிற்படுத்தப்பட்டோர் உரிமை பறிபோவதை
வாய் பொத்தி வேடிக்கைப் பார்த்து மவுனம் காக்கும் அடிமை எடப்பாடி அரசு!

தமிழர்களே! தமிழர்களே!


கொஞ்சம் கவனியுங்கள் ...

நம் தமிழ்நாட்டில் இளநிலை மருத்துவ இடங்கள் 3600 -இதில் 15% மத்திய அரசுக்கு போய் விடும்.

நம் தமிழ்நாட்டில் முதுநிலை மருத்துவ இடங்கள் 1700‌-இதில் 50% மத்திய அரசுக்கு போய்விடும்.

ஆனால் மத்திய அரசு அப்படி எடுத்து கொண்ட இடங்களில் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு - 0%

எடப்பாடி மாநில அரசு . இதைப்பற்றி ஒரு வார்த்தை கூட பேசாமல் கள்ள மவுனம் காக்கிறது.

10% மேல் சாதி பொருளாதார இடஒதுக்கீட்டுக்கு அனைத்து கட்சி கூட்டம் நடத்திய நம்ம எடப்பாடியார் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு பறிபோவதை வேடிக்கைப் பார்ப்பதேன்.

இதைத்தான் பார்ப்பனிய அடிமைத்தனம் என்கிறோம்..

தமிழகத்தின் எதிரி ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க மட்டுமல்ல... ஆர்.எஸ்.எஸ்-இன் அடிமை அ.தி.மு.க-வும் தான்...

- Malaravan Arthur -



1 comment:

Dr.Anburaj said...

அதாவது மக்களே இந்து கவுண்டர்கள் இந்து வன்னியர்கள் இந்து தேவர்கள் இந்து முதலியார்கள் இந்து நாடார்கள் இந்து செட்டியார்கள் இந்து பட்டியலினத்தோர் மற்ற இன்னபிற இந்து பிள்ளைகளின் கல்வியைப் பறித்து இந்து பிராமனப் பிள்ளைகளுக்கு வழங்கும்
பதில்
சாதி வெறியை தூண்டிவிட்டு இந்துக்களை சண்டையிட வைக்க நினைக்கும் தங்கள் முயற்றி பலிக்காது. முஸ்லீம்களுக்கு 3.5. சதம். பிற்பட்ட நாடாா்களுக்கும் ..........சேர வேண்டிய இடத்தைதான் முஸ்லீம்களுக்கு இடஒதுக்கீடு முலம் வழங்கப்பட்டுள்ளது.ஆக முஸ்லீம்களுக்கு வழங்கப்படட இட ஒதுக்கீடால் பிற்பட்ட வகுப்பினா் பாதிக்கப்பட்டுள்ளனா் என்பது உண்மை. அதையும் பொறுத்துக்கொண்டுள்ளோம். மலம் அள்ளும் தொழில் செய்பவனுக்கு தனி இட ஒதுக்கீடு 1 சதம் வழங்கப்பட்டுள்ளது.ஆனால் முஸ்லீம்களுக்கு 3.5 சதம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுமிகப் பெரிய தவறு. இந்த லட்சணத்தில் 9சதம் ஆக்க வேண்டும் என்று கோரிக்கை வலுவாக வைக்கப்பட்டுள்ளது. மதத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடு செய்யக் கூடாது என்ற அரசயில் சட்டத்திற்கு எதிராக முஸ்லீம்களுக்கு ஓட்டு வங்கிக்காக இடஒதுக்கீட செய்யப்பட்டுள்ளது. ஏமாற்று வேலை அதிக காலம் நிலைக்காது.
கல்வி உதவித்தொகை......போன்று எந்தவித சலுகையும் இல்லாத வஞ்சிக்கப்படும் முற்பட்ட வகுப்பில் உள்ள பரம ஏழைகளுக்கு சிறிய ளஉதவியாக 10 சதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது நியாயமானதுதான். சரியானதுதான். முற்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு பொருளாதார அளவுகோல் வைத்து கல்வி உதவித்தொகை இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.அது மனிதம். அரேபியனுக்கு ஏது மனிதம். காபீர்களை கொல்வதும் காபீர் பெண்களை குமுஸ் பெண்ணாக்கி வைப்பாட்டியாக்கி அடிமைப் பெ்ண்ணாக்கி அனைவரும் பால்உறவு கொள்வதுதானே அரேபிய பண்பாடு.
------------------------------------------------------------
'இந்துக்களுக்கான!?' கட்சிதான் பி.ஜே.பி.

நன்றி சுவனப்பிரியன்.இந்துக்களுக்கான கட்சிதான் பிஜேபி என்று ஒப்புக் கொண்டதற்கு மிக்க நன்றி.
எங்கள் உண்மையான உருவமும் அதுதான். மதசார்பின்மை என்ற கருத்து இந்து விரோத போக்கு என்ற பொருளில் கடந்த 70 ஆண்டுகால அரசியல் களத்தில் செயல்படுத்தப்பட்டுவந்துள்ளது.இந்துக்கள் இதனால் மிகப் பெரிய அளவில் நட்டப்பட்டுள்ளோம். இதை மாற்ற வேண்டும்.மாற்றப்படும்.

அரசு இந்துக்களின் நலனை புறக்கணிக்காது.இந்தியாவில் மட்டும் அல்ல உலக அரங்கில் இந்துக்களின் நலனை காக்க முன்வரும் அரசாக பாரதிய ஜனதா அரசு இருக்கும்.