Followers

Saturday, January 04, 2020

குஜராத் மாநிலம் சூரத்தில் கள்ள நோட்டு அச்சடித்த சாமியார்கள்!

குஜராத் மாநிலம் சூரத்தில் கள்ள நோட்டு அச்சடித்த சாமியார்கள்!
மோடி பிறந்த மாநிலமான குஜராத்தில் உள்ள சூரத் நகரில் சுவாமி நாரயண் சாது கள்ள நோட்டு அச்சடித்து காவல் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். கிட்டத் தட்ட ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் கையும் களவுமாக நாராயணனையும் சேர்த்து ஐந்து பேரை கைது செய்துள்ளது காவல் துறை. கோவிலுக்குள்ளேயே அச்சடிக்கும் எந்திரம் வரை இருந்துள்ளது. கோவிலின் சில அடிகளுக்கு மேல் அவாள்களைத் தவிர மற்ற எந்த சாதிக்கும் அனுமதி இல்லையாதலால் கள்ள நோட்டு அடிக்கும் பணி ஜரூராக நடந்துள்ளது.
இது பற்றிய செய்தியை நமது ஊடகங்கள் அந்த அளவு பிரபலப்படுத்தவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும். ஒரு முஸ்லிமோ அல்லது ஒரு பள்ளி வாசலிலோ இச்செயல் நடந்திருந்தால் நமது ஊடகங்கள் எப்படி இந்த செய்தியை பூதாகரப் படுத்தியிருக்கும் என்று சொல்லத் தேவையில்லை.


No comments: