Followers

Saturday, January 04, 2020

மேக் இன் இந்தியா - அபிநவ் வர்மா கள்ள நோட்டு விவகாரத்தில் கைது!

மேக் இன் இந்தியா - அபிநவ் வர்மா கள்ள நோட்டு விவகாரத்தில் கைது!
மோடியின் 'மேக் இன் இந்தியா' திட்ட பிரசாரகர் அபிநவ் வர்மா. இவரை காவல் துறை கைது செய்துள்ளது. என்ன காரணம்? 42 லட்ச ரூபாய் கள்ள நோட்டு இவரிடம் இருந்துள்ளது. அதனை புழக்கத்தில் விடும் போது பிடிபட்டுள்ளார். மோடியின் பக்தாள்களின் லட்சணம் இதுதான்.
தேச துரோகிகள் சமீப காலமாக எங்கிருந்து வருகிறார்கள் என்று தெரிகிறதா? எவனெல்லாம் அடிக்கடி 'பாரத் மாதா', 'தேச பக்தி' என்று கூச்சலிடுகிறானோ அவனெல்லாம் தேச துரோக செயல்களில் தைரியமாக ஈடுபடுவதை பார்க்கிறோம்.


No comments: