Followers

Thursday, July 26, 2018

டெல்லியில் பட்டினியால் 3 குழந்தைகள் பலி.

டெல்லியில் பட்டினியால் 3 குழந்தைகள் பலி.
தந்தை வேலைக்கு சென்றுள்ளார். வேலைக்கு சென்றவர் தாமதமாகவெ பசியால் துடிதுடித்து மூன்று குழந்தைகள் இறந்துள்ளன.
பாலிமர் நியூஸ்
26-07-2018
உலகில் எங்குமே பட்டினி சாவுகள் தற்போது நடைபெறவில்லை. இது மகா கேவலம். இது பற்றி எல்லாம் கவலையில்லாமல் வழக்கம் போல் அதானிக்கும் அம்பானிக்கும் ஏஜண்ட் வேலை பார்க்க மோடி ஆப்ரிக்கா கிளம்பி விட்டார்.

No comments: