Followers

Wednesday, July 04, 2018

அனைத்து இந்திய மக்களிடமிருந்தும் பாராட்டுகள் குவிகிறது.

மேற்கு வங்கத்தில் குண்டு வைத்து கலவரம் செய்ய வந்த Rss மற்றும் சங்பரிவாளர்களின் திட்டம் தோல்வியடைந்தது
காவித் தீவிரவாதிகளின் உண்மை முகத்தை தைரியமாக படம் பிடித்த ABP செய்தியாளருக்கு மிக்க நன்றி.
நம்பர் பிளேட் இல்லாத பைக்குகளில் கத்தி மற்றும் வெடி குண்டுகளுடன் பயணம் செய்த RSS பயங்கரவாதிகளை வழிமறித்த ABP செய்தியாளர்,
நம்பர் பிளேட் இல்லாத வண்டிகளில் கூட்டமாக எங்கு செல்கின்றீர்கள்..!!? என்று கேட்க
பயந்த அவர்கள் பைக்கை போட்டுவிட்டு ஓடும் போது, அதில் இருந்து விழுந்தது
வெடிகுண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்கள்
இவர்கள் மட்டும் மாட்டாமலிருந்தால், ஏதேனும் கோவிலில் குண்டு வெடித்து இருக்கும்.
அந்த பழியை முஸ்லிம்கள் மீது பழி போட்டு பெரும் கலவரத்தை தூண்டி அதில் சில ஆயிரம் சிறுபான்மையினர் கொல்லப்பட்டு இருப்பார்கள்.
இல்லைனா, ஏதேனும் பள்ளிவாசலில் குண்டு வெடித்து இருக்கும் அதில் சிறுபான்மையினர் கொல்லப்பட்டு இருப்பார்கள்.
இல்லையென்றால் இதற்கு பாக்கிஸ்தான் தீவிரவாதிகள் தான் காரணம் என்று திசை திருப்பப் பட்டிருக்கும்.
வெடிகுண்டு வீச வந்த RSS தீவிரவாதிகளின் உண்மை முகத்தை படம் பிடித்துக் காட்டிய ABP செய்தியாளருக்கு,
அனைத்து இந்திய மக்களிடமிருந்தும் பாராட்டுகள் குவிகிறது.




3 comments:

Dr.Anburaj said...

ஆப்கானிஸ்தானில் இந்துக்கள் சீக்கியா்கள் வசிக்கும் பகுதியில் இசுலாமிய தேச காடையா்கள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதில்

20 இந்துக்கள் உடல்சிதறி செத்தார்கள்.

மேலும் 40 பேர்கள் காயம் அடைந்துள்ளாா்கள் என்ற செய்தி தங்களுக்கு அலபமானது. அதனால் எந்த பதிவையும் தாங்கள் செய்யவில்லை.இந்துக்கள் சீக்கியா்கள் இன்னும் ஆப்பானிஸ்தானில் வாழ்ந்கின்றார்கள் என்பது அதிசயமாக உள்ளது. மகாபாரதத்தில் இப்பகுதி காந்தாரம் என்று அழைக்கப்பட்டது.இன்றும் முக்கிய நகரத்தில் ஒன்று காந்தகாா்.
1000 ஆண்டுகள் அடிமையாக இருந்த இந்துக்கள் சுடு சுரணையற்றவா்களாக மாறி விட்டதால் யாரும் இதை ஒரு செய்தியாக கருதவில்லை.
செயல் தலைவா் ஸ்டாலின் கனிமொழி திருமாவளவன் போன்றவர்கள் யாரும் இது குறித்து வாயை திறக்கவில்லை. இந்துக்கள் செத்தால் உரிமம் இல்லாத நாய்கள் செத்ததற்கு சமம்.இதுதான் இந்தியா.

Dr.Anburaj said...


அறிவில் மிகச்சிறந்த மதம் கலாச்சாரத்தை பின்பற்றும் ஈரான் என்ற இசுலாமிய நாட்டின் ஒரு அமைச்சா் ” இஸ்ரவேல் நாடு தங்கள் நாட்டின் மீது உள்ள மேகங்களை ஏதோ செய்து கலைந்து போக வைத்து விட்டது.பாக்கிஸ்தான் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் வழக்கம் போல் உள்ள மேகங்கள் ஈரான் மீது குவியவில்லை.இதற்கு இஸ்ரவேல்தான் காரணம் என்று அறிவித்துள்ளாா்.
-----------------------------------------------------------------
பாலிமா் தொலைக்காட்சி ” கிணறு திருடு போய்விட்டது எனறு வடிவேல் காமெடி செய்வது போல் இது உள்ளது என்று செய்தி வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது,.
-----------------------------------------------------------
முஸ்லீம்கள் என்றாலே விநோதங்களுக்கு குறைவில்லை.நானும் நன்கு சிரித்தேன்.

ASHAK SJ said...

அறிவாளிகளின் கவனத்திற்கு இந்தியா பற்றி பேசும்போது இந்தியா பற்றி மட்டும் பேசுங்கள், மற்ற நாடுகளை பற்றி பேசும் முன்னர் அந்த நாட்டின் நிலைமைகளை அறிந்து பேசுங்கள்.