Followers

Monday, July 23, 2018

சிங்கப்பூரின் பிரம்படி எப்படிபட்டது?

சிங்கப்பூரின் பிரம்படி எப்படிபட்டது?
குற்றங்கள் செய்து சிங்கப்பூர் போலீசிடம் சிக்கினால் , கை கால்களைக் கட்டி குனிய வைத்து , ‘பின் புற’த்தில் வலிமையான குச்சியால் அடி பின்னுவார்கள் . ஒவ்வொரு அடியும் ஒவ்வொரு ஜென்மத்துக்கும் வலிக்கும் என்கிறார்கள்.
நாலு பிரம்படிக்கு பதிலா அபராதம் 5 லட்சம் சிங்கப்பூர் டாலர் கட்டுறயா என்றால் சரி என கட்டுவார்கள் என்பதே அடி எப்படி இருக்கும் என சொல்லும்.
மூங்கில் போன்ற ஒரு மரத்தின் குச்சி 1.5 இன்ச் தடிமனாகவும் 4 அடி நீளமாகவும் இருக்க வேண்டும். அடிப்பதற்கு ஒரு நாள் முன்பு ஊற வைப்பார்கள் குச்சி உடையாமல் இருக்க. புண் ஆனால் சீழ் பிடிக்காமல் இருக்க ஆன்டிசெப்டிக் மருந்து தடவப்படும்.
முழு நிர்வாணமாக கீழே படத்திலே இருப்பது போல கட்டி வைத்து மேலே சிறுநீரகத்தை பாதுகாக்கும் தடுப்பு வைத்து அடிப்பார்கள்.
முதல் அடியிலேயே பெரும்பாலானோர் மயக்கம் அடைந்துவிடுவார்கள். பின்பு மயக்கம் தெளியவைத்து தெளிய வைத்து அடிப்பார்கள். மொத்தமாக 24 அடி அடிக்கலாம் என சட்டம் அனுமதி வழங்கியுள்ளது.
4 அடி என்றால் ஒரே காவல் அதிகாரியே அடிப்பார் அதற்கும் மேல் என்றால் இரண்டு மூன்று மாறிக் கொள்வார்கள். உச்சகட்ட விசையோடு ஓங்கி அடிக்கவேண்டும் என்பதே விதி. மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்திலே தடி இறங்கும்.
மயக்கம் தெளிய வைக்க அல்லது மருத்துவரீதியா வலுவாக இருக்கிறாரா என பரிசோதிக்க மருத்துவர் உடன் இருப்பார்.
4 அடிகளுக்கு மேல் வாங்கினாலே பின்பக்க தசை கிழிந்துவிடும். 5 அடிகளுக்கு மேல் என்றால் ஒருவருடம் நடக்கவே முடியாது. புண் ஆறினாலும் தழும்புகள் மறையாது.
பெண்களை பாலியல் பலாத்காரம் செய்வது சிங்கபூரிலே இல்லை. ஏன்னா இந்த அடி தான். ரவுடித் தனம், திருட்டு, கருப்பு பணம், கொள்ளை என்று அனைத்தையும் ஒழித்தது இந்த அடிதான்.
24 அடி வாங்கினவன் வாழ் நாளிலே திரும்ப ஒழுங்கா நடக்க கூட முடியாது. அப்புறம் எங்க பொம்பளை கையபிடிச்சு இழுக்கறது? கொள்ளையடிக்கறது?
நம்நாட்டு புனிதர்களுக்காகவே இதை கொண்டு வரனும். ஒரு வருசம் நடைமுறையிலே இருந்தா போதும் இந்தியா சிங்கப்பூராகி விடும்.


2 comments:

Dr.Anburaj said...


பொது இடங்கில் வைத்து
சில குற்றங்களுக்கு பிரம்படி கொடுக்கலாம்.
நல்ல விளைவுகள் இருக்கும்.

Dr.Anburaj said...

அண்மை காலங்களில்சிறுபெண் குழந்தைகள் பாலியல் தொந்தரவிற்கு அளாக்கப்பட்டு கொலையில் முடிந்துள்ளன.
எங்கள் ஊரில் உள்ள நடுநிலைப்பள்ளியில் உள்ள ஒரு 53 வயதாக ஆசிரியா் மாணவிகளிடம் இதுபோன்ற தவறுகள் செய்வதாக புகாா் வந்தது. பள்ளி நிா்வாகி எனக்கு மாமா உறவு. சம்பந்தப்பட்ட ஆசிரியரை இனிமேல் இப்படி நடந்தால் பணிநீக்கம் செய்வேன் என்று கண்டித்துள்ளாா்.ஆனால் இரண்டுமாதத்திற்குள் மீண்டும் ஒரு மாணவியிடம் தவறாக நடந்து விட்டாா்.மேற்படி மாணவியின்தயாா் மாணவியை அழைத்து வந்து புகாா் செய்த அந்த வேளையில் நானும் நிா்வாகி வீட்டில்தான் இருந்தேன். மாணவியின் பாவாடை மற்றும் சட்டையை வாங்கிக்கொண்டு புது உடை கொடுத்து போட்டு விட்டு வீட்டிற்கு அனுப்பி விட்டாா். இரண்டு பேரும் தோட்டத்திற்கு வந்து விடடோம்.மேற்படி ஆசிரியரையும் அங்கு வரச்சொல்லி வந்து விட்டாா். ஒரு உடை மர கட்டையை தீயில் வைத்து கொள்ளிக்கட்டையாக எடுக்க வேலைக்காரா்களுக்கு மாமா உத்தரவு வழங்கினாா். ஆசிரயரை அருகில் இருந்த வேப்ப மரத்தில் கட்டி நிா்வாணப்படுத்தனாா்.வேலைக்காரனிடம் கொள்ளிக் கட்டையைக் கொடுத்து ஆசிரயிாின் ஆண்குறியின் நுனிப்பகுதியில் சுடுபோடச் சொன்னாா்.
ஆண்குறி நுனி கருகி வெந்து போகும் அளவிற்கு சுடு போடு போடு என்று
போடப்பட்டது.

ஆசிரியா் துடித்த காட்சி எனக்கு இன்றும் நினைத்தால் சங்கடமாக உள்ளது. விந்து படிந்த மாணவியின் பாவாடையைக் காட்டி ”பிரச்சனை ஏதும் செய்தால் உனக்குதான் சிக்கல் வரும்” என்று சொல்லி நாகா்கோவிலில் உள்ள தனியாா் ஆஸ்பத்திரியில் மருத்துவசிகிட்சை ரகசியமாக பெற ஏற்பாடும் செய்து விட்டாா். குடும்பத்தினா் தொிந்து மன்னிப்பு கோரினாா்கள். இரண்டு ஆண்டுகள் கழித்து மேற்படி ஆசிரியரை விருப்ப ஒய்வில் செல்ல வைத்து விட்டாா். கற்பழிப்புக்கு இந்த தண்டனை வழங்கலாம்.