Followers

Sunday, July 08, 2018

*ஆதரவற்றவர்களுடன்_ஒருநாள் நிகழ்ச்சியில்...*

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், இராஜபாளையம் கிளை* சார்பில் இன்று 

*ஆதரவற்றவர்களுடன்_ஒருநாள் நிகழ்ச்சியில்...*

இன்று .....

*இராஜபாளையம்_பொன்னகரத்தில் உள்ள HEED TRUST ஆதரவற்றோர் இல்லத்தில் அவர்களுக்கு விருந்து பரிமாறப்பட்டது. பின்னர் அவர்களுடன் மகிழ்வாக விளையாடி விட்டு மாலை பொழுது தேநீர் விருந்துடன் விடைபெற்றோம்... அல்ஹம்துலில்லாஹ்...*

இறைவன் இம்மக்களுக்கு அருள்புரிவானாக...! நேர்வழியை தருவானாக...!







No comments: